தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது.. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பணிகள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது.. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வந்தனர்.. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 14.25 […]

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 7 கோடி பிஎஃப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கி உள்ளது.. பிஎஃப் உறுப்பினர்களுக்கான ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.. இனி, ஒரு வேலையை விட்டுவிட்டு மற்றொரு வேலையில் சேரும்போது, ​​வார இறுதி நாட்களும் பண்டிகை விடுமுறை நாட்களும் பணி இடைவெளியாகக் கருதப்படாது. மேலும், இரண்டு வேலைகளுக்கு இடையில் 60 நாட்கள் வரையிலான இடைவெளியும் தொடர்ச்சியான […]

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா, ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததை அடுத்து, பாஜக அக்கட்சியை கடுமையாக சாடி உள்ளது.. மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி வேண்டுமென்றே இந்து மதத்தை அவமதிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. சமூக ஊடக தளங்களில் ஒரு காணொளி வெளியானதைத் தொடர்ந்து இந்த அரசியல் மோதல் வெடித்தது. அந்தக் காணொளியில், காமர்ஹட்டி சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதும், ராமரின் மத […]

பீகார் தேர்தலுக்கு பின், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணியின் 2-ம் கட்ட செயல்முறையை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.. அந்த வகையில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கை தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை […]

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யாத்திரி நிவாஸில் தங்கியிருந்த திருவையாறை சேர்ந்த சாமிநாதன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்த சாமிநாதன் (67)ம் அவரது மனைவி செண்பகவல்லி (65) மற்றும் மகள்கள் பவானி (47), ஜீவா (32) ஆகியோர் கடந்த 10ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இந்த விடுதியில் தங்க முன்பதிவு செய்திருந்தனர்.. 14-ம் தேதி அன்று […]

முக்கியமான ஒரு அழைப்பை தவறவிட்டு, “யார் அழைத்தது? ஏன் அழைத்தார்?” என்று யோசித்த அனுபவம் பலருக்கும் இருக்கும். இதற்குத் தீர்வாக, Truecaller நிறுவனம் இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக புதிய வாய்ஸ்மெயில் (Voicemail) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Truecaller Voicemail என்றால் என்ன? இந்த புதிய வசதி மூலம், நீங்கள் அழைப்பை எடுக்கவில்லை என்றால், அழைத்தவர் குரல் செய்தி (voice message) அனுப்ப முடியும். அந்த குரல் செய்தியை Truecaller AI […]