நீரிழப்பு என்பது கோடை காலத்தில் மட்டுமே ஏற்படும் ஒரு பிரச்சனை என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், குளிர்காலத்திலும் நீர்ச்சத்து குறைபாடு உடலை அமைதியாகப் பாதிக்கக்கூடும். குளிர்காலத்தில் தாகம் அவ்வளவாகத் தெரிவதில்லை. வியர்ப்பது இல்லை. இதனால் நம்மில் பலரும் தண்ணீர் குடிக்க மறந்துவிடுகிறோம்.. இதன் விளைவாக சோர்வு, தலைவலி, வறண்ட சருமம் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவை ஏற்படுகின்றன. சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், இந்தச் சிறிய அலட்சியம் ஒரு பெரிய […]

வடமேற்கு துருக்கியில் உள்ள இஸ்னிக் (Iznik) பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அரிய மற்றும் மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட ஆரம்பகால கிறிஸ்தவ சுவர் ஓவியத்தை (fresco) கண்டுபிடித்துள்ளனர். இதில் இயேசு கிறிஸ்து “நல்ல மேய்ப்பன்” (Good Shepherd) என்ற வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த கண்டுபிடிப்பு, ரோமப் பேரரசுக் காலத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட கிறிஸ்தவ சமூகங்களின் நம்பிக்கைகள் மற்றும் கலை வெளிப்பாடுகள் குறித்து மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது. இந்த முக்கியமான கண்டுபிடிப்பு […]

திருவள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி […]