கொரோனாவில் இருந்து தப்பிவிட்டதாக, உலகமே நிம்மதி பெருமூச்சு விட்டு பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், இந்தியாவில் மீண்டும் கோவிட் 19 கம்பேக் கொடுத்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாலும், புதிய துணை வகைகள் வெளிப்படுவதாலும், 5வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. உண்மையில் நாடு, கொடிய கோவிட்-19 வைரஸின் மற்றொரு அலையை நோக்கிச் செல்கிறதா? சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் […]
கேரளாவில் ஏற்கனவே கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இப்போது அங்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவிட்-19 தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், கேரளா இப்போது மற்றொரு கடுமையான சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.. அம்மாநிலத்தில் தற்போது ஹெபடைடிஸ் தொற்று வேகமாக பரவுகிறது.. திருச்சூர் மாவட்டம் இந்த தொற்றின் மையமாக உருவெடுத்துள்ளது. ஹெபடைடிஸ் பாதிப்பு திடீர் அதிகரிப்பு மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது. கோவிட் மற்றும் ஹெபடைடிஸின் இரட்டைச் சுமை […]
துல்லியமான இருப்பிட அடையாளத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் முகவரி அமைப்பான DIGIPIN ஐ அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. உங்கள் வீட்டு முகவரி உங்கள் ஸ்மார்ட்போனைப் போலவே ஸ்மார்டாக இருக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்தியாவின் பழமையான அஞ்சல் முறையை நவீனமயமாக்கும் ஒரு முயற்சியாக, அரசாங்கம் DIGIPIN ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாரம்பரிய PIN குறியீடுகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய டிஜிட்டல் முகவரி […]
மும்பை அருகே புறநகர் ரயிலில் இருந்து பயணிகள் விழுந்து 1 பேர் பலி, 9 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானேயில் திங்கள்கிழமை மும்ப்ரா-சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) விரைவு புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் 1 பயணி உயிரிழந்தார். என்றும் 9 பேர் காயமடைந்தனர் என்று தானே நகராட்சி ஆணையர் தெரிவித்தார். முதற்கட்ட தகவலின்படி, மும்ப்ரா ரயில் நிலையத்தில் ஓடும் […]
கமல்ஹாசனின் தக்லைஃப் படம் 4 நாட்களில் எவ்வளவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவான தக்லைஃப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் உருவான படம் என்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. அதற்கேற்றார் போல, படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் […]
Ration Card Update : அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்கள் ரேஷன் அட்டையின் e-KYC செயல்முறையை ஜூன் 30, 2025 க்குள் முடிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் விநியோக முறையை சிறப்பாகவும், வெளிப்படையாகவும் மாற்ற மத்திய அரசு […]
கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து பிரபல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. பிரபல குழந்தை நல மருத்துவர் டாக்டர் குஷால் அகர்வால் கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், […]
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். நாட்டின் பெரும்பாலான மொபைல் பயனர்கள் ஜியோ சிம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். நீங்களும் ஒரு ஜியோ பயனராக இருந்து, நீண்ட செல்லுபடியாகும் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இன்று ஜியோவின் மூன்று ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.. 84 நாட்கள் செல்லுபடி காலம் உள்ளிட்ட மிகச் சிறந்த நன்மைககளை பெற முடியும்.. […]
70 வருடங்களாக லிவ்-இன் உறவில் இருந்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட வயதான தம்பதி குறித்து தற்போது பார்க்கலாம்.. வாழ்க்கையின் அனைத்து ஏற்ற தாழ்வுகள், இன்ப துன்பங்களை தாண்டியும், என்றும் நிலைத்திருப்பவைதான் வலுவான உறவுகள் என்று கூறப்படுகிறது. சிறிய பிரச்சனைகள் அல்லது சண்டைகளுக்காக பிரேக் அப் செய்வது சகஜமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் நீண்ட கால வலுவான பிணைப்பு என்பது அரிதாக மாறிவிட்டது. எனினும், சில நிஜ வாழ்க்கைக் கதைகள், வலுவான […]
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட HKU5-CoV-2 எனப்படும் புதிய கோவிட்-19 மாறுபாடு மற்றொரு பெருந்தொற்றுக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.. சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. புதிய மாறுபாடு காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், இதனால் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்றும் நிபுணர்கள் […]