ஈரானில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களுக்கு ஈரான் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் புதன்கிழமையன்று அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. சமீபத்திய சாதகமான முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரை பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை ஒத்திவைக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டது. இப்பகுதியில் 3 மாதங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஈரான் மற்றும் […]
திமுக GEN Z குழு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தம் தவெக அரசை விமர்சித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.. மேலும் சமீபத்தில் திமுக GEN Z சந்திப்பு நிகழ்ச்சியையும் நடத்தினார்.. இந்த நிலையில் அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் புகுந்து போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர்.. எனினும் அவரை கைது செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் போலீசார் அவரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.. அன்பானந்தத்தை கைது செய்ய முயற்சித்ததற்கு எதிர்க்கட்சி […]
சென்னை கலைவாணர் அரங்கில் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் இன்று வழங்கினார்.. எரிசக்தி துறையில் 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.. டிஎன்பிஎஸ்சி ட்மூலம் தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.. இதனிடையே இந்த நிகழ்ச்சி தொடர்பாக, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தமிழ்நாடு மின்சார […]
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.. இந்தியாவில் எத்தனையோ உச்ச நடிகர்கள் இன்னும் கோலோச்சி வருகின்றனர்.. ஆனால் 75 வயதிலும் ஒரு நடிகர், 25 வயதில் இருக்கும் அதே துள்ளல், ஸ்டைலுடன் வலம் வர முடியும் என்றால் அது நிச்சயம் ரஜினி மட்டுமே.. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ரஜினி.. எத்தனை வயதானாலும் […]
தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம், எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ரஃபேல் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் கூறிவந்த கூற்றுக்கள், இந்தியா வாங்கிய 36 ரஃபேல் விமானங்களும் முழுமையாகச் செயல்படும் நிலையில் இருப்பதாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ஆவணம் ஒன்று சுட்டிக்காட்டியதை அடுத்து, புதிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் அழிக்கப்பட்டதாக பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆதரவு சமூக […]
‘ஆட்டோ பேமெண்ட்’ (தானியங்கி கட்டணம்) மற்றும் ‘இ-மேண்டேட்’ (e-mandate) தொடர்பான அனைத்து தகவல்களும் இனி ஒரே இடத்தில் கிடைக்கும்; அனைத்தும் ஒரே செயலி (app) மூலம் காண்பிக்கப்படும். பயனர்களுக்கு டிஜிட்டல் கட்டண வசதிகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில், இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) இந்த புதிய அமைப்பை உருவாக்கி வருகிறது. இதன் மூலம், PhonePe, Google Pay மற்றும் Paytm போன்ற UPI மூன்றாம் தரப்பு செயலிகளில் […]
நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான முதல்வர் விஜய் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை ஆற்றினார்.. முதல்வர் விஜய்யின் இந்த பதிலுரையை அதிமுக ஐடி விங் காட்டமாக விமர்சித்துள்ளது.. இதுகுறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட அறிக்கையில் “ தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு என்று ஒரு தனி மாண்பு உண்டு. “வரலாற்று சிறப்புமிக்க பேரவை” என்று பெருமையோடு நாம் சொல்லக்கூடிய அவையிலே இக்கூட்டத் […]
தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழலைச் சிதைக்கும் ‘ரீல்ஸ்-கேங்’ (Reels-Gang) அரசு, ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தத் தொடங்க வேண்டும் என்று முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்பி. ராஜா தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தவெக அரசு அப்பட்டமான பொய்களைக் கூறி வருகிறது. எல்லாவற்றிற்கும் 6 மாத கால அவகாசம் கோரும் இந்த அரசு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முந்தைய […]

