ஈரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம், ஈரானுடன் முறையான ஒப்பந்தம் எதுவும் இல்லாத நிலையிலும், அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரும் தருவாயில் உள்ளது என்பது தெரிகிறது. வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப், போரில் இருந்து அமெரிக்கா “மிக விரைவில் வெளியேறும்.. இரண்டு வாரங்களுக்குள், ஒருவேளை இரண்டு வாரங்கள், அல்லது மூன்று வாரங்கள்.. […]

கோடை காலம் வந்துவிட்டது, பலர் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் நீர்ச்சத்து குறைபாடு. சூரியனும் வெப்பமும் அதிகரிக்கும்போது, ​​வியர்வை உடலில் உள்ள நீர்ச்சத்தைக் குறைத்துவிடுகிறது. இதனால், குடல்கள் மலத்திலிருந்து அதிக நீரை உறிஞ்சுகின்றன, மலம் கடினமாக ஆகிறது, மேலும் மலம் கழிப்பது கடினமாகிறது. ஆம், கோடை காலத்தில், சூரிய ஒளியில் வியர்வை அதிகரித்து, உடலில் உள்ள நீர்ச்சத்தைக் குறைக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை […]

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் விஜய்யின் தவெக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளரை அறிவித்தார்.. மேலும் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதியில் […]

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி விசிக எம்.எல்.ஏவாக இருப்பவர் ஆளுர் ஷாநவாஸ்.. தனது அதிரடியான பேச்சுகள் மூலம் இளம் தலைமுறையினரிடம் கவனம் பெற்று வந்தார் ஆளுர் ஷாநவாஸ்.. ஆனால் இந்த முறை ஆளூர் ஷாநவாஸுக்கு இந்த முறை விசிக தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.. பாஜகவை துணிந்து எதிர்த்து பேசிவரும் ஆளுர் ஷாநவாஸுக்கு ஏன் சீட் வழங்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.. மேலும் அவருக்கு […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  இந்த தேர்தலில் புதிதாக களம் […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகின்றனர்.. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் போட்டியிடும் 234 […]

ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் இரவு முழுவதும் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்தது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, காந்தர்பால் மாவட்டத்தின் அர்ஹாமா பகுதியில் பாதுகாப்புப் படைகள் தேடுதல் வேட்டையைத் தொடர்கின்றன. இந்தக் கூட்டு நடவடிக்கையை இந்திய ராணுவத்தின் இரண்டு அசாம் படைப்பிரிவுகள், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. […]

வயது ஆக ஆக பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் கர்ப்ப காலம் ஒரு மிக முக்கியமான கட்டமாகும். இதற்குப் பிறகு, பெண்களின் உடலில் எலும்பு அரிப்பு அல்லது எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. எனவே, முப்பது வயதிற்குப் பிறகு பெண்கள் தங்கள் உணவு மற்றும் உடலில் உள்ள கால்சியம் அளவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். பல பெண்களுக்குத் தங்கள் பிரச்சனைகளைப் புறக்கணிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், வயது ஆக […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

இன்று ரஷ்யாவின் கிரிமியாவில் ரஷ்ய இராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர். அன்டோனோவ் டிசைன் பீரோவைச் சேர்ந்த AN-26 ரக விமானம் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன… மலைப்பகுதியில் விழுவதற்கு முன்பு, கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை அந்த விமானம் இழந்தது. மார்ச் 31 ஆம் தேதி மாலை, திட்டமிடப்பட்ட வழித்தடத்தில் கிரிமியன் தீபகற்பத்தின் மீது விமானம் பறந்துகொண்டிருந்தபோது, தகவல் தொடர்பு திடீரெனத் துண்டிக்கப்பட்டதாக ரஷ்ய […]