விமானம் தரையிறங்க இன்னும் சில கணங்களே இருந்தன. பயணிகள் அனைவரும் தங்கள் சீட் பெல்ட்களை இறுக்கிக்கொள்ளத் தயாராகிக்கொண்டிருந்தனர். அந்தத் துல்லியமான தருணத்தில், ஒரு பயணியின் செயல், விமானத்தில் பயணித்த 100 பேரின் உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. சனிக்கிழமை இரவு பெங்களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற இண்டிகோ (IndiGo) விமானத்தில் நடந்த இந்தச் சம்பவம், பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. பெங்களூரிலிருந்து வாரணாசி சென்ற அந்த இண்டிகோ விமானம், […]
தவெக தலைவர் விஜய்யின் சொத்துவிவரங்கள் அவரின் வேட்பு மனுவில் வெளியாகி உள்ளன.. அதன்படி விஜய் பெயரில் உள்ள அசையும் சொத்து சொத்து ரூ.92 கோடி; மனைவி சங்கீதா பெயரில் ரூ.15.51 கோடி உள்ளது.. வெளிநாட்டு சொத்துகள் உட்பட விஜய்க்கு அசையா சொத்து மதிப்பு ரூ.404 கோடி உள்ளது. கையில் ரொக்கமாக ரூ.2 லட்சம் மட்டுமே உள்ளது. அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.22.15 கோடி என்று தெரிவித்துள்ளார். தனது வசம் ரூ.1.20 […]
மத்திய கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 15 அம்சத் திட்டத்தை ஈரான் மீண்டும் நிராகரித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவின் திட்டங்களை யதார்த்தமற்றவை மற்றும் நியாயமற்றவை என்று கூறியுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அனைத்துத் தொடர்புகளும் இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே நடத்தப்பட்டன என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார். “ஈரானுக்கு […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. இந்த தேர்தலில் புதிதாக களம் […]
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல, காமெடியன்: 63 வாக்குறுதிகள் மீண்டும் இடம் பெற்றது தோல்வியின் அடையாளம் என்றூ அன்புமணி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை; மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் திமுக […]
உலகின் மிகச் செல்வந்தரின் இல்லம் ‘அண்டிலியா’ (Antilia) ஆகும். முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் இதில் வசிக்கின்றனர். மும்பையின் வோர்லி பகுதியில் அமைந்துள்ள இந்த இல்லம், உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான தனிப்பட்ட குடியிருப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. சுமார் 15,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த 27-மாடி கட்டிடத்தில் அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளன. தொங்கும் தோட்டங்கள், பனி அறை (snow room), திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், ஆறு அடுக்கு […]
கோடைக்காலம் வரும்போது, கோடை வெப்பத்தின் காரணமாக உடல் விரைவில் சோர்வடைகிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்து, நீரிழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில், தர்பூசணி இயற்கை நமக்கு அளித்த ஒரு அற்புதமான பரிசாகும். இதில் சுமார் 95 சதவீதம் நீர் உள்ளது. இதில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தை தொடர்ந்து உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் இவை மட்டுமல்ல. சிறுநீரகப் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு தர்பூசணி நல்லது. […]
தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. இந்த நிலையில் அவர் பெரம்பூரில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.. தொடர்ந்து பெரம்பூரில் விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடே நமக்கு பிடித்தது தான் என்றாலும் நமது பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரம் தொடங்கி உள்ளேன்.. உன்னை மனதார நேசிக்கும் மக்கள் இருக்கும் இடத்தில் பிரச்சாரத்தை தொடங்கு விஜய் என்று […]
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா இன்று காலமானார். அவருக்கு வயது 86. கடந்த சில காலமாக வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த அவர், திங்கள்கிழமை காலை பிரகாஷ் ராஜின் இல்லத்திலேயே தனது உயிரை நீத்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரகாஷ் ராஜின் தாயார் மறைவுச் செய்தியை அறிந்த திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலைத் […]
ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு, ஐரோப்பா முழுவதும் பயணித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான கிட்கேட் சாக்லேட் பார்கள் கொண்டு செல்லப்பட்ட ஒரு லார திருடப்பட்டுள்ளது. 12 டன்களுக்கும் அதிகமான சாக்லேட் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த லாரி 4 லட்சத்திற்கும் அதிகமான கிட்கேட் பார்களை ஏற்றிச் சென்றதுடன், மத்திய இத்தாலியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டது. மார்ச் 26 அன்று போலந்துக்குச் செல்லும் வழியில் அது திருடப்பட்டது என்று […]

