தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. பாஸ் வைத்திருக்கும் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட மைதானத்திற்கு உள்ளே நுழைந்ததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.. மேலும் லேசான தடியடியும் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.. பின்னர் […]

ஆரோக்கியமாக இருக்க நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது முக்கியம் என்பது போல, நல்ல தூக்கமும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியம். 7 முதல் 9 மணிநேர தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.. ஆனால் இப்போதெல்லாம், பலர் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர்களால் சரியாக தூங்க முடியவில்லை. இந்த தூக்கமின்மையால், அவர்கள் பல உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு […]

இந்தியாவில் நீண்ட காலமாக நீரிழிவு நோய் ஒரு தொடர்ச்சியான சுகாதார சவாலாக இருந்து வருகிறது. அப்போலோ நடத்திய ஆய்வு வெளியிட்டுள்ள புதிய தரவுகள், இந்த நிலைமை மேலும் கவலைக்குரியதாக மாறியிருப்பதை காட்டுகின்றன. மொத்தம் 4.5 லட்சம் பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டதில், 4 பேரில் ஒருவருக்கு நீரிழிவு இருந்தது. மேலும் மூன்று பேரில் ஒருவருக்கு முன்நீரிழிவு (pre-diabetes) இருந்தது. இதன் மூலம், பெரியவர்களில் சுமார் 60% பேருக்கு இரத்த சர்க்கரை […]

சமூக ஊடகங்களில் வேகமாக பரவும் ஒரு வீடியோவில், ஒரு பெண் 10-ஆம் மாடி பால்கனியில் தொங்கியடி, தப்பி ஓடுவது போன்ற காட்சி தெரிகிறது. இதை பார்த்தால் இதயத்துடிப்பு கூட அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோவில், சட்டையில்லாத ஒரு ஆண் ஜன்னல் வழியாக அந்த பெண்மணியிடம் பேசியதை காணலாம். சில நொடிகளில் அவர் காட்சியில் இருந்து மறைந்துவிடுகிறார். இந்த சம்பவம் நவம்பர் 30-ஆம் தேதி […]

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது.. அந்த கடித்ததில் நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி எனும் பெயரில் கே.என்.நேரு உதவியாளர்கள் 7.5% முதல் 10% வரை கமிசன் பெற்றுள்ளனர். கழிவறைகள் கட்டியது, தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததில் லஞ்சம் கைமாறியுள்ளது. நபார்டு நிதி மூலம் நடைபெற்ற நகராட்சி நிர்வாக பணிகளுக்கும் லஞ்சப்பணம் கைமாறியுள்ளது. […]

உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தனது செயற்கைக்கோள் இணைய ஸ்டார்லிங்க் சேவைகளை உலகம் முழுவதும் கொண்டு வர முயற்சிக்கிறார். சில நாடுகளில் இந்த சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தாலும், விரைவில் இந்தியாவிலும் தொடங்கப்படும். புத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் இந்த சேவைகள் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த நேரத்தில், ஸ்டார்லிங்க் நாட்டின் பல நகரங்களில் தரை நிலையங்களைத் தயாரித்து வருகிறது. இவை சிக்னல்களை மேம்படுத்தவும் வேகமான இணையத்தை வழங்கவும் உதவும். இணையம் […]