உங்கள் ரத்த வகை உடல்நலம் தொடர்பான பல தகவல்களை வழங்குகிறது. பலர் தங்கள் ரத்த வகையை மருத்துவ தகவல்களாக மட்டுமே கருதுகின்றனர். அவசர காலங்களில் மட்டுமே ரத்த வகையை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை செய்யப்படுகிறது. இருப்பினும், ரத்த வகை பல நோய்கள் பற்றிய தகவல்களையும் வழங்க முடியும். சமீபத்திய ஆராய்ச்சியின் படி, உங்கள் இரத்த வகை கல்லீரல் தொடர்பான நோய்களின் அபாயத்தைப் பற்றியும் நிறைய சொல்ல முடியும். A ரத்த […]

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துருவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியதில் பெருமை கொள்வதாக முதல்வர் தெரிவித்தார்.. மேலும் இந்த விழாவில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.. இன்று பட்டம் பெற்றவர்கள் காலத்தை கடந்து வாழும் படைப்புகளை வழங்க வேண்டும்.. ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு […]

டாக்டர் ஜெ. ஜெயலலிதா பெயரில் இயங்கி வரும் தமிழ்நாடு இசை  மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 3-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க ஸ்டாலின், நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான டாக்டர் பட்டத்தை வழங்கினார்.. அதே போல் ஓவியர் சந்துருவுக்கும் இன்று டாக்டர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. மேலும் 1846 மாணவர்களுக்கு […]

டிட்வா புயல் நெருங்குவதால் அதிகனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திருவாரூரில் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் 30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். அதனால், 4 […]

ஆட்சி பீடத்தில் விஜய்யை அமர வைக்க நிச்சயம் பாடுபடுவேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. தவெக தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அவர் சுமார் 845 நாட்கள் சிறையில் உள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.. அவரின் கட்சி தலைவர்களும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான் அடியாலா ஜெயிலில் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது… இந்த வதந்திகளுக்கு ‘Afghanistan Times’ என்ற சமூக ஊடக கைமுறை […]

வடகிழக்கு மாநிலத்தில் பலதார மணம் மற்றும் பலதார மண நடைமுறைகளைத் தடைசெய்து நீக்குவதை நோக்கமாகக் கொண்ட சர்ச்சைக்குரிய அசாம் பலதார மண தடை மசோதா, 2025 அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.. இந்த மசோதா இனி ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2026 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சீரான […]

நடந்து செல்லும் போது சாலையில் திடீரென பணம் கிடைத்த அனுபவத்தை நம்மில் பலரும் அனுபவித்திருப்போம்.. ஆனால் அந்த நேரத்தில், பலருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். இந்தப் பணத்தை நாம் எடுக்கலாமா? கூடாதா? அது சுபமானதா? அது அசுபமானதா? என்ற கேள்வி மனதில் எழுகிறது. இருப்பினும், ஜோதிடத்தின் படி, சாலையில் காணப்படும் பணத்திற்கு சிறப்பு அர்த்தங்கள் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சாலையில் பணம் கிடைத்தால், அது லட்சுமி தேவி உங்களிடம் மகிழ்ச்சி […]