மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாமல் இருந்தது. ஹார்திக் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக இருந்து வருவதால், ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு அவர்தான் இந்திய அணியை வழிநடத்துவார் எனக் கருதப்பட்டது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹார்திக் பாண்டியா விளையாட முடியாத நிலை இருப்பதால், ஹார்திக் பாண்டியாவை டெஸ்ட் கேப்டனாக நியமிப்பது ஆபத்தாகும். ஏனென்றால், டெஸ்ட் […]
கவுதம் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். வேட்டையாடு விளையாடு படம் ரிலீஸாகி 15 ஆண்டுகள் கழித்து அண்மையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. புதுப்படங்கள் வெளியான போதிலும் வேட்டையாடு விளையாடு படம் ஓடிய தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீண்டும் ரிலீஸாகி வெற்றி பெற்ற வேட்டையாடு விளையாடு படத்திற்காக கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். படத்தின் வெற்றியை […]
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஒன்று திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி திருக்கோவில். திருமலையில் குடிகொண்டிருக்கும் வெங்கடேஷ பெருமாளுக்கு அண்ணன் என போற்றப்படுபவர் கோவிந்தராஜ சுவாமி. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கோவிந்த ராஜ பெருமாளையும், திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரையும் தரிசத்த பிறகே திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பார்கள். பத்மாவதி தாயார் மற்றும் கோவிந்த ராஜ பெருமாளிடம் நம்முடைய வேண்டுதல்களை கூறி விட்டு, ஏழுமலையானை சென்று […]
எந்த ஒரு நல்ல காரியத்தையும் துவங்குவதற்கு மிகச் சிறந்த திதியாக அமாவாசை திதி உள்ளது. சந்திரன் முழுவதுமாக தேய்ந்து மறைந்த நாளாக அமாவாசையை பலர் கருதுகிறார்கள். ஆனால் சந்திரன் வளர்பிறையாக வளர துவங்கும் நாள் என்பதால் அமாவாசையில் எந்த காரியத்தை துவங்கினாலும் எது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்கு ஏற்ற நாளாக அமாவாசை கருதப்படுகிறது. வருடத்திற்கு மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானதாகும். […]
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் கோட்டையான கேரளாவுக்கு சென்று மாவீரன் படத்தை விளம்பரம் செய்தார் சிவகார்த்திகேயன். அப்பொழுது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் நீங்கள் கவுரவத் தோற்றத்தில் வருவதாக பேசப்படுகிறதே. […]
அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு கொண்டுள்ளன. இந்த வகையில் ஹூண்டாய் நிறுவனத்தால் களமிறக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் கார்தான் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). கடந்த ஜனவரி மாதம்தான் ஹூண்டாய் ஐயோனிக் 5 கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குள்ளாக 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் […]
கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2 பிரபலமான ஆப்ஸ்களை டெலீட் செய்துள்ளது. இந்த 2 ஆப்ஸ்களை சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்துள்ளனர். இது ஆபத்தானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் தீவிரம் அதிமாக இருப்பதினால் உடனே இவற்றை டெலீட் செய்யவும் என்று ஆண்ட்ராய்டு பயனர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பின்வரும் 2 ஆப்ஸ்களில் ஏதேனும் ஒரு ஆப்ஸ் ஆவது உங்கள் போனில் இருந்தால், […]
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு பின்னால் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் பல இளைஞர்கள் தங்களுடைய கனவு நிறுவனத்தை AI துறையில் உருவாக்கி வரும் வேளையில், ஸ்டார்ட்அப் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செலவுகளை குறைக்கும் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே செயற்கை நுண்ணறிவு துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் பல இடங்களில் ஈகாமர்ஸ் வர்த்தகம் […]
தங்கம் சாமானிய மக்களின் நீண்ட கால சேமிப்பு கருவியாக இருக்கும் வேளையில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலை காரணமாக ரீடைல் சந்தையில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தாலும் தங்கம் வாங்கப்படும் அளவுகள் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள வேளையில் டாலர் மதிப்பு சரிந்தது மட்டும் அல்லாமல் பத்திர முதலீட்டு மீதான முதலீட்டின் லாபம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் பத்திர சந்தையில் இருந்து […]
20 ஆண்டுகளுக்கு முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவருக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்ற நிலை போய், சிறு வயதிலேயே சர்க்கரை நோய் வருகிறது என்பது அதிர்ச்சி அளிக்ககூடியதாக இருக்கிறது. மேலும் தற்போது எல்லாம் பிறந்த குழந்தைக்கு கூட சர்க்கரை உள்ளது என்று கூறுகிறார்கள். இதில் டைப் 2 என்ற சர்க்கரை நோயானது பெரும்பாலும் இளம் வயதினருக்கு வருகிறது என்றும் கூறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், சுறுசுறுப்பு […]