2016-ம் ஆண்டு 7-வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்னது.. 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணி அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ரூ.7,000-ஐ ரூ.18,000-ஆக மாற்றியது. இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.. 8-வது சம்பள கமிஷன்: இப்போது, ​​10 ஆண்டுகளுக்குப் பிறகு, 8-வது சம்பள கமிஷன் பற்றி விவாதிக்கப்படுகிறது, ஆனால் இந்த முறை, ஒரு புதிய எண் புழக்கத்தில் […]

உலகில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயக முறை அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன.. ஆனால் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான எப்போது இழக்கின்றனரோ, ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் திறன் கொண்டதாக நம்புகின்றனர் அப்போது தான் எந்தவொரு ஜனநாயகம் அல்லது அரசியல் அமைப்பிற்கும் மிகப்பெரிய சவால் எழுகிறது. இதுபோன்ற அசாராண சூழலில் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெறுகின்றனர்.. அரசியல் ஸ்திரமின்மை, மோசமான பொருளாதார நிலைமைகள், ஊழல் மற்றும் பொதுமக்களின் அதிருப்தி ஆகியவை இதில் பெரும்பாலும் பங்கு வகிக்கின்றன. […]

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஜங்க் உணவு, தூக்கமின்மை, உடல் செயல்பாடு இல்லாமை போன்ற காரணங்களால் உடல் பருமன் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, பலர் உணவு முறைகள், ஜிம்கள் மற்றும் போதை நீக்கத் திட்டங்களைப் பின்பற்றுகிறார்கள். இருப்பினும், எடை இழக்க விரும்புவோருக்கு மிகப்பெரிய சவால், நடுவில் பசி எடுக்கும்போது என்ன சாப்பிடுவது என்பதுதான். இடையில் பசி […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]

இன்றைய காலகட்டத்தில், எப்போது யாருக்கு மாரடைப்பு வரும் என்று தெரியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏனெனில் ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு இன்று வயது வித்தியாசமின்றி பள்ளி குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது.. மோசமான உணவுப் பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்ற பல காரணிகள் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். சில நேரங்களில் இவை ஆபத்தானவை. […]

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நம்போல் சபால் லெய்கை என்ற இடத்தில், அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் குறைந்தது 2 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர். இம்பாலில் இருந்து 407 டாடா வாகனத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​மாலை 6 மணியளவில் நம்போல் காவல் நிலையப் பகுதியில் […]

நாம் ஒவ்வொரு நாளும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். இருப்பினும், பாலியல் வாழ்க்கை அல்லது உடலுறவு பற்றிப் பேசுவது பலருக்கு கடினமாக உள்ளது. ஆனால் அது ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். எனவே.. இவற்றை எந்தத் தயக்கமும் இல்லாமல் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். உடல் நெருக்கம் என்பது பாலியல் ஈர்ப்பைப் பற்றியது மட்டுமல்ல. இது இரண்டு நபர்களுக்கிடையேயான பிணைப்பு, இணைப்பு மற்றும் அவர்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் […]

இந்த வருடம், நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. 7 நாட்கள், தேவி பல்வேறு வடிவங்களில் பக்தர்களுக்குத் தோன்றுவார். அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று தேவியை வேண்டிக்கொள்கிறார்கள். இருப்பினும், நவராத்திரிக்கு முன் சில வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் உள்ள பிரச்சினைகள் நீங்கி, செல்வத்திற்கான பாதை சீராகும். நவராத்திரி தொடங்குவதற்கு முன்பு வீட்டிலிருந்து சில பொருட்களை அகற்றினால், எல்லாம் நன்றாக நடக்கும் […]

சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்த பாடகர் ஜூபீன் கார்க்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “பிரபல பாடகர் ஜூபீன் கார்க்கின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்தேன். இசைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக இருந்தன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த வகையில் விஜய் நாளை நாகை மாவட்டத்தில் […]