2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

பாகிஸ்தான் ராப் பாடகர் தல்ஹா அஞ்சும், சமீபத்தில் தனது இசை காரணமாக இல்லாமல், வேறு காரணத்திற்காகவே செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். நேபாளில் நடந்த தனது கச்சேரி ஒன்றில் அவர் இந்தியக் கொடியை அசைத்தது தொடர்பான சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. அந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்தியா–பாகிஸ்தான் ரசிகர்களிடையே பாராட்டுகளையும் கடும் எதிர்ப்புகளையும் ஒரே நேரத்தில் உருவாக்கியுள்ளது. வைரலான கச்சேரி தருணம் உருது ராப் பாடல்களுக்காக பிரபலமான, கராச்சியை […]

சவுதி அரேபியாவின் மதீனா அருகே இன்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் […]

பிரபல தென்னிந்திய நடிகை மீரா வாசுதேவன், தனது 3-வது கணவர் விபின் புதியங்கத்திடம் இருந்து விவாகர்த்து பெற்றதாக அறிவித்துள்ளார். 2024 மே மாதத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள், சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். அவர்களின் விவாகர்த்து செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரா வசுதேவன் தனது விவாகர்த்தை ‘அதிகாரப்பூர்வமாக’ அறிவித்ததிலிருந்து, அது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. மீரா வாசுதேவன் நவம்பர் 16 […]

கடந்த ஆண்டு டாக்காவில் அரசு எதிர்ப்பு மாணவர் போராட்டக்காரர்கள் மீது நடைபெற்ற “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” குறித்த வழக்கில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்புக்கு இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக பதிலளித்தது. கடந்த ஆண்டு ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், ஹசினா இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்து, அதற்கு பின் டெல்லியில் உள்ள ஒரு ரகசிய பாதுகாப்பு வீட்டில் தங்கி வருவதாக, அவரது […]

மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை சிபிஎஸ்இ மூலம் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றனர்.. இதில் பல்வேறு பாடங்களில் முதுகலை பட்டதாரி, பட்டதாரி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் 14,967 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஆசிரியர் பதவிகளில் மட்டும் 13,025 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் நவோதயா […]

இந்திய ரயில் நிலையங்களை விமான நிலைய பாணி வசதிகளுக்கு இணையாக மாற்ற ரயில்வே வாரியம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மெக் டொனால்ட்ஸ், கேஎஃப்சி, பீட்சா ஹட், பாஸ்கின் ராபின்ஸ், ஹால்டிராம்ஸ், பிகானர் வாலா போன்ற பிரீமியம் பிராண்ட் உணவு விற்பனை நிலையங்களை ரயில் நிலையங்களில் அமைக்க ரயில்வே இப்போது அனுமதித்துள்ளது. இடம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏலம் நிலையங்களில் இந்த பிரீமியம் விற்பனை நிலையங்களுக்கான இடம் ஐந்து ஆண்டுகளுக்கு […]

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் நடந்து வருகிறது.. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை புறக்கணிக்க உள்ளதாக வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளது..  அதீத பணி நெருக்கடிகளை களைந்திட SIR பணிகள் புறக்கணிக்கப்படுகிறது என்று […]

ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, நவம்பர் 16 ஆம் தேதி சூரியனின் பெயர்ச்சி பல ராசிக்ரர்களுக்கு நன்மை பயக்கும். நவம்பர் 16 ஆம் தேதி பிற்பகல் 1:36 மணிக்கு, சூரிய பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசி மாற்றம் துலாம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். குறிப்பாக, சூரியன் துலாம் ராசியில் இருந்ததால், துலாம் ராசிக்காரர்கள் பல […]

சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் (ICT) தனக்கு வழங்கிய மரண தண்டனையை வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தத் தீர்ப்பை “ஜனநாயக விரோத” தற்காலிக அரசாங்கத்தால் நடத்தப்படும் “மோசமான தீர்ப்பு” என்று அவர் கூறியுள்ளார். தற்காலிக அரசாங்கத்தில் உள்ள “தீவிரவாத சக்திகள்” தன்னை அரசியல் ரீதியாக ஒழித்து அவாமி லீக் கட்சியை சேதப்படுத்தும் முடிவை வேண்டுமென்றே எடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜூலை-ஆகஸ்ட் 2024 மாணவர் போராட்டங்களின் […]