நவம்பர் 26 ஆம் தேதி, அழகு, செல்வம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் கிரகமான சுக்கிரன் தனது ராசியை மாற்றுவார். நவம்பர் 26 ஆம் தேதி, காலை 11:27 மணிக்கு, சுக்கிரன் விருச்சிக ராசியில் நுழைவார். காதல், உறவுகள் மற்றும் பொருள் இன்பங்களின் பிரதிநிதியான சுக்கிரனின் இந்த முக்கியமான பெயர்ச்சி விருச்சிக ராசியில் இருபது நாட்களுக்கும் மேலாக நீடிக்கும், மேலும் அதன் நேரடி தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள […]
சினிமா டிக்கெட் விலை மற்றும் மல்டிப்ளெக்ஸ்களில் உணவு, பானங்களுக்காக வசூலிக்கப்படும் அதிக விலைகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.. “விலைகள் நியாயமான அளவில் நிர்ணயிக்கப்படாவிட்டால் மக்கள் வரமாட்டார்கள்; சினிமா ஹால்கள் விரைவில் காலியாகி விடும்,” என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கர்நாடக அரசின் சினிமா டிக்கெட் விலையை ரூ.200 ஆக வரையறுக்கும் முடிவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.. இந்த உத்தரவை எதிர்த்து, மல்டிப்ளெக்ஸ் சங்கம் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த […]
உலகம் முழுவதும் கோடி கணக்கான மக்கள் சீக்கிய மதத்தின் நிறுவனர் ஸ்ரீ குரு நானக் தேவ் ஜியின் பிறந்தநாளான குரு நானக் ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாகிப் (Guru Nanak பிறந்த இடம்) புனித தலத்திற்குச் செல்ல முயன்ற இந்திய பக்தர்களுக்கு இன்று ஒரு வேதனையான நாளாக மாறியது.. ஹிந்து பக்தர்கள் நுழைய தடை சீக்கிய யாத்திரீகர்கள் பாகிஸ்தானில் மலர்களாலும் அன்பினாலும் […]
பல்வேறு புவியியல் நிலப்பரப்புகள் கொண்ட இந்தியா பொதுவாக கடும் கோடைக்கால வெப்பத்திற்காக அறியப்படுகிறது.. நம் நாட்டில் சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைக் கடக்கும். ஆனால் உலகில் சில நாடுகளில் சராசரி வெப்பநிலை வெறும் 7°C முதல் -4°C வரை மட்டுமே இருக்கும். கனடா அதிகமான இந்தியர்கள் குடிபெயர்ந்துள்ள கனடா உலகிலேயே மிகக் குளிரான நாடாகும். இங்கு சராசரி வெப்பநிலை -4°C வரை குறையும். கனடாவின் பெரும்பகுதி ஆர்க்டிக் சுற்றுவட்டாரத்தில் […]
9 கிரகங்களில் செல்வம், ஆறுதல் மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனின் பெயர்ச்சி, ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கத்தில் இப்போது ஒரு அரிய நிகழ்வு நடக்கிறது. நிழல் கிரகங்களான ராகு-கேதுவுக்கு இடையில் சுக்கிரன் சமமான நிலையில் சஞ்சரிப்பார், மேலும் இந்த தனித்துவமான நிலை சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும். கேது சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது, நட்பு கிரகமான சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் […]
தவெக சிறப்பு பொதுக்குழுவில் உரையாற்றிய விஜய் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.. உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் குட்டு வைத்ததாகவும், 2026 தேர்தல் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.. மேலும் “ இன்று மக்களுக்கு இந்த அரசு மீது உள்ள நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது.. இதுவாவது முதல்வருக்கு புரியுதா? அப்படி புரியவில்லை எனில் 2026 தேர்தலில் மக்கள் ஆழமாக மக்கள் புரியவைப்பார்கள்.. […]
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று மீண்டும் வாக்கு திருட்டு பாஜகவை கடுமையாக குற்றம்சாட்டினார்.., ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் “பிரேசிலிய மாடல்” எனப்படும் ஒரு பெண் பல்வேறு பெயர்களில் பல முறை வாக்களித்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். அவர் இதை “H-Bomb” (Haryana Bomb) எனும் புதிய ஆவணத் தொடரின் ஒரு பகுதியாக வெளியிட்டார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி “காங்கிரஸ் தேர்தலில் வெறும் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. […]
மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கரூரில் நம் சொந்தங்களை இழந்ததால் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தோம்.. வேதனையில் அமைதி காத்த போது தவெகவுக்கு எதிராக வன்ம அரசியல் வலைப்பின்னப்பட்டது.. சட்டம், சத்தியத்தின் துணை கொண்டு அவற்றை துடைத்தெறியப் போகிறோம். தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக கொடுக்கப்பட்ட உரைக்கு ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. […]
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “H Files” எனும் புதிய ஆவணத் தொகுப்பை வெளியிட்டு, ஹரியானாவில் வாக்கு திருட்டு (Vote Chori) குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது பேசிய அவர் “ஹரியானாவில் 8-ல் ஒரு பங்கு போலி வாக்காளர்கள் மொத்தம் 5.51 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர்.. ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 25,41,144 வாக்கு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு தொகுதி மட்டுமல்ல, முழு மாநிலத்திலும் […]
கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் சமீபத்திய தமிழ்நாட்டு வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த, பாதுகாப்பான பொதுக்கூட்டமாக இருக்க வேண்டிய நிகழ்வு, அமைதியற்ற குழப்பமாக மாறி, பல அப்பாவி உயிர்களை காவு கொண்டது. இதனால் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையே தளர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்கள் இன்னும் நீதி கேட்டு வருகின்றன. அதேசமயம், ஆட்சியில் இருக்கும் திமுக மற்றும் விஜய்யின் தவெக இரண்டு கட்சிகளிடமும் மக்களின் […]

