பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், ஜி.கே, மணி, சசிகலா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மூவேந்தர் முன்னேற்ற […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில், தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவருக்கு மரியாதை செய்ய ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து பசும்பொன்னிற்கு 2 […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், ஜி.கே, மணி, சசிகலா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. இதனிடையே தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டிடிவி தினகரன், ஜி.கே, மணி, சசிகலா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த […]
தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், ஒருவர் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மனைவி அல்லது கணவருடன் இணைந்து முதலீடு செய்தால், அவர் ரூ.60 லட்சம் வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 இல் இருந்து தொடங்குகிறது. திட்ட காலம் 5 ஆண்டுகள். விரும்பினால் இதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.2 சதவீதம். இது அரசு […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.. ஆனால் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பதால் இந்த கூட்டணி பலவீனமான கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது.. ஆனால் அதிமுக […]
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜி ஷின்பிங்கை சந்தித்து பேசினார்.. இருவரும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பை அற்புதமான சந்திப்பு என்று கூறிய ட்ரம்ப், சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைக்கப்படும் என்று கூறினார்.. இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய ஒப்பந்தங்கள் ட்ரம்ப் இதுகுறித்து பேசிய போது “ இன்று பல […]
பண்டிகை காலங்களில் நம்மில் பலரும் கைகளில் மருதாணி இலைகளை அரைத்து வைப்போம்.. இது நம் கைகளுக்கு அழகான சிவப்பு நிறத்தை வழங்குகிறது.. நமக்கு எளிதாக கிடைக்கும் மருதாணி இலைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.. உடல் வெப்பத்தைக் குறைத்தல், புண்களை ஆற்றும் பண்பு, மற்றும் நகச்சுத்தி போன்ற நோய்களைத் தடுக்கும் திறன் ஆகியவை அடங்கும். மேலும், முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் இது பலனளிக்கிறது. இந்த […]
இந்தியாவில் FASTag பயன்படுத்துவோர் அனைவரும் புதிய Know Your Vehicle (KYV) விதிமுறையை நிறைவேற்ற வேண்டும்; இல்லையெனில் அவர்களின் டாக்கள் (FASTags) டோல் பிளாசாக்களில் தடைசெய்யப்படும் அபாயம் உள்ளது. அரசு இந்த விதியை கட்டாயமாக்கியுள்ளது, காரணம் FASTag மோசடிகளை தடுக்கவும், புதிய தானியங்கி டோலிங் அமைப்பை (Automated Tolling System) செயல்படுத்தவும். KYV எப்போது தொடங்கியது? KYV விதிமுறை 2024 அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் வங்கிகள் […]
ரூ.1 கோடி பணத்தை சேர்ப்பது என்பது பெரிதாகத் தோன்றலாம், ஆனால் சரியான திட்டமிடல், மனநிலை இருந்தால் இந்த இலக்கை நிச்சயம் அடையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. பெரும்பாலான முதலீட்டாளர்களை பின்னுக்கு தள்ளுவது வருமானம் குறைவாக இருப்பது.. மாறாக அவர்கள் செய்யும் சில தவறுகள் தான். முதலீட்டை தாமதப்படுத்துவது, பணவீக்கத்தை புறக்கணிப்பது போன்ற பிழைகள் பணத்தை சேர்ப்பதை தாமதமாக்கலாம்.. ஆனால் தொடர்ச்சியான மற்றும் விழிப்புணர்வான பழக்கங்கள் மூலம், முதலீட்டாளர்கள் கூட்டுத் திரட்டல் […]

