தமிழகத்தை பொறுத்த வரை ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலில் தெரிவித்துள்ளார்.. இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய முதல்வர் இந்த தகவலை தெரிவித்தார்.. மேலும் திமுகவும், காங்கிரஸும் இணைந்து தான் தேர்தலை சந்திக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.. அரசியலை தாண்டி ராகுல்காந்தி தனது சகோதரர் போன்றவர் என்று முதல்வர் தெரிவித்தார்.. மேலும் “ ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தற்போது எழவே இல்லை.. அது […]

சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் போக்கு தொடர்கிறது. ஆட்டோமொடிவ் துறையில் எலக்ட்ரிக் வாகனங்களின் போக்கு தொடர்கிறது. கார் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மேலும் ஐந்து புதிய மின்சார கார்கள் வருகின்றன. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 543 கிலோமீட்டர் தூரம் செல்லும். கியா இந்தியா கியா இந்தியா பிப்ரவரி 2025 இல் இந்திய சந்தையில் சைரஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. இப்போது, ​​இந்த எஸ்யூவியின் மின்சார பதிப்பை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது […]

புற்றுநோய் என்ற வார்த்தை பயத்தை உருவாக்குகிறது. இந்த புற்றுநோய் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கடுமையான உளவியல் மற்றும் நிதி சேதத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்கான சிகிச்சை விலை உயர்ந்தது. எனவே, உணவு மற்றும் உணவுத் தேர்வுகள் குறித்து இந்த முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டால், புற்றுநோய் அபாயத்தை குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மஞ்சள் சில அன்றாட சமையலறை பொருட்கள் உடலுக்கு இயற்கையான கேடயங்களாக செயல்படுகின்றன. உதாரணமாக, மஞ்சளில் […]

இந்திய ரயில்வே, பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை எளிதாக நிர்வகிக்க உதவும் வகையில், சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, டிக்கெட் நேரம் தொடர்பான விதிமுறைகளில் செய்யப்பட்ட திருத்தங்கள், 2026 ஆம் ஆண்டில் பயணிகளுக்கு பெரும் பயன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் மூலம், ரயில் பயணம் மேலும் நெகிழ்வானதாகவும், பயணிகள் நட்பானதாகவும் மாறும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பயண தேதிகளை மாற்றுவது, நேரம் மாற்றப்பட்ட ரயில் […]

Artificial Intelligence – AI, அதாவது செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக நடைபெறும் முன்னேற்றங்கள், மனிதர்களின் வேலைவாய்ப்பை எதிர்பார்த்ததை விட மிக விரைவாக மாற்றிவிடக்கூடும் என எச்சரித்துள்ளார் முன்னணி AI நிபுணர் டாக்டர் ரோமன் யாம்போல்ஸ்கி. அவரின் இந்த கருத்து உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.. லாட்வியாவில் பிறந்து, அமெரிக்காவின் லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக பணியாற்றி வரும் அவர், Artificial General Intelligence (AGI) என்ற மனிதரைப் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் சமீப காலமாக பலர் எதிர்கொள்ளும் முக்கிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று கொழுப்பு கல்லீரல் ஆகும். லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறும். நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 30-40 சதவீதம் பேர் மது அருந்தாத கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், இந்த நோய் இவ்வளவு அதிகரிப்பதற்கான […]

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக, பிப்ரவரி 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில், சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய, இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று […]

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு, On-Screen Marking (OSM) எனப்படும் திரைமுக (டிஜிட்டல்) மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறை பிப்ரவரி 17, 2026 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி அனைத்து இணைப்பு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் CBSE அறிவிப்பு அனுப்பியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், மதிப்பீட்டு […]

இந்திய பொருளாதாரத்தின் தந்தை, ஆசிரியர், தத்துவஞானி, அரச ஆலோசகர் என பன்முகங்களை கொண்டவர் சாணக்கியர். அவர் தனது சாணக்கிய நிதி என்ற புத்தகத்தில் மனித வாழ்க்கையின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளார். அதில், எதிரிகளை எவ்வாறு கையாள்வது என்பதையும் அவர் கூறினார். எதிரிகளின் தன்மை, அவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது, எதிரியை தோற்கடிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் தாக்க சரியான நேரம் போன்ற பல விஷயங்களை அவர் விளக்கினார். […]