இந்திய ரயில்வே பல ஆண்டுகளாக ரயில் பயணிகளிடையே நிலவி வந்த குழப்பத்திற்கு இறுதியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டிக்கெட் உறுதி செய்யப்பட்டதா இல்லையா என்று தெரியாமல், ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நாட்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டன. டிசம்பர் 16 அன்று ரயில்வே வாரியம் வெளியிட்ட புதிய உத்தரவின்படி, இனிமேல் ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவுப் பட்டியல் (ரிசர்வேஷன் சார்ட்) தயாரிக்கப்படும். இந்த முடிவு லட்சக்கணக்கான பயணிகளுக்கு, […]
வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது.. இந்த சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால், அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் வழங்குகிறது.. இந்த திட்டத்தின் கீழ் 25.25 […]
Let’s see which cities and food items have been included in the list of the 100 best foods.
நீரிழப்பு என்பது கோடை காலத்தில் மட்டுமே ஏற்படும் ஒரு பிரச்சனை என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், குளிர்காலத்திலும் நீர்ச்சத்து குறைபாடு உடலை அமைதியாகப் பாதிக்கக்கூடும். குளிர்காலத்தில் தாகம் அவ்வளவாகத் தெரிவதில்லை. வியர்ப்பது இல்லை. இதனால் நம்மில் பலரும் தண்ணீர் குடிக்க மறந்துவிடுகிறோம்.. இதன் விளைவாக சோர்வு, தலைவலி, வறண்ட சருமம் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவை ஏற்படுகின்றன. சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், இந்தச் சிறிய அலட்சியம் ஒரு பெரிய […]
Recently, a man’s claim regarding time travel has become a topic of discussion on social media.
A highly dangerous toxin found in some rare types of fish can attack the human nervous system and cause death within minutes. Do you know which fish these are?
வடமேற்கு துருக்கியில் உள்ள இஸ்னிக் (Iznik) பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அரிய மற்றும் மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட ஆரம்பகால கிறிஸ்தவ சுவர் ஓவியத்தை (fresco) கண்டுபிடித்துள்ளனர். இதில் இயேசு கிறிஸ்து “நல்ல மேய்ப்பன்” (Good Shepherd) என்ற வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த கண்டுபிடிப்பு, ரோமப் பேரரசுக் காலத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட கிறிஸ்தவ சமூகங்களின் நம்பிக்கைகள் மற்றும் கலை வெளிப்பாடுகள் குறித்து மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது. இந்த முக்கியமான கண்டுபிடிப்பு […]
திருவள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி […]
What is the world’s most expensive fruit? Its price is more than that of a luxury car. Do you know which fruit it is?
School Education Minister Anbil Mahesh has given an explanation regarding the incident in which a student died after a wall collapsed at a government high school in Thiruvallur.

