அதிமுகவை ஊழல் சக்தி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், விஜய்யையும் தவெகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று விஜய் மற்றும் செங்கோட்டையனை காட்டாமாக விமர்சித்தார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு என்றே ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன்.. செல்லாக்காசு 1000 பேசினாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை.. […]

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. தணிக்கை வாரியம் படத்தின் வெளியீட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்து ரிவைசிங் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததால் தயாரிப்பு நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை […]

பெங்களூரை மையமாகக் கொண்ட இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்வம் AI (Sarvam AI), அதன் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்புகள் மூலம் உலகளாவிய AI சமூகத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. Sarvam Vision மற்றும் Bulbul V3 என்ற இரண்டு புதிய AI மாடல்கள், Optical Character Recognition (OCR) போன்ற முக்கிய தொழில்நுட்பங்களில், Google Gemini மற்றும் ChatGPT போன்ற உலகளாவிய AI நிறுவனங்களை மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. […]

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ​​மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேயின் அலுவலகத்தில் […]

தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றாகவும், தொழில் நகரமாகவும் ராணிப்பேட்டை மாவட்டம் திகழ்கிறது.. இந்த பகுதியில் தோல் பதப்படுத்துதல், தோல் பொருட்கள் தயாரித்த, மருந்து உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட் சிறு, குறு தொழில், பெரிய நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.. இந்த நிலையில் ராணிப்பேட்டை, பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 2024-ம் ஆண்டு மார்ச் […]

ஈரானில் மனித உரிமைப் போராளியும், நோபல் அமைதி பரிசு பெற்றவருமான நர்கீஸ் மொஹம்மதிக்கு மேலும் 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், எந்தவித எதிர்ப்பையும் ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. குற்றச்சாட்டுகள் […]

இப்போதெல்லாம், உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டால், யாரிடமும் கேட்காமல் உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே கடன் பெற முடியும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைத் துறையில் முன்னணி வகிக்கும் PhonePe செயலி, இந்த எளிதான கடன் வசதியைத் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. வங்கிகளுக்குச் செல்லாமலும், நீண்ட செயல்முறைகள் இல்லாமலும், சில நிமிடங்களிலேயே கடன் செயல்முறையை முடிக்க முடியும். உங்களுக்குத் தேவையெல்லாம் ஒரு ஸ்மார்ட்போன் மட்டும்தான், உங்கள் வீட்டின் வசதியிலிருந்தே உங்கள் நிதித் தேவைகளைப் […]

சமீபகாலமாக, பலர் அதிக யூரிக் அமிலப் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். அதிக யூரிக் அமிலம் என்பது ஹைப்பர்யூரிசிமியா என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டு வலி மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். நாட்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சனை மேலும் மோசமடைகிறது. அதனால்தான், இந்தப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரிபார்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வாழ்க்கை முறை மாற்றங்கள்… சில வகையான பழங்களை உட்கொள்வதன் மூலம் அதிக […]

தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள 9 பள்ளிகளுக்கு திங்கள்கிழமை அன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. மின்னஞ்சல்கள், அழைப்புகள் மூலம் இந்த மிரட்டல் வந்தது.. இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியது. அன்று பிற்பகல் 1:11 மணியளவில் ஒரு வெடிப்பு நிகழும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. இந்தச் செய்திகள் காலை 8:30 மணி முதல் 9:00 மணிக்குள் பெறப்பட்டன என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.. அதைத் தொடர்ந்து, […]

வல்லரசுகளுக்கு ‘வேண்டாம்’ என்று சொல்லும் திறனிலேயே தெஹ்ரானின் பலம் அடங்கியுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். அமெரிக்காவுடன் அணு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்களிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.. மேலும் நாட்டில் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் அவரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.. அணு திட்டத்தில் ஈரானின் நிலை தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு தூதரக மாநாட்டில் பேசிய அராக்சி, ஈரான் […]