ஜோதிடத்தின்படி, சிலர் பொதுவாக சுற்றியுள்ள சக்தி, பேய்கள் அல்லது விசித்திரமான செயல்களுக்கு அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் கிரக நிலைகள் மற்றும் இயற்கை பண்புகள் இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை உணரும் திறனை அவர்களுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஜோதிடத்தின்படி, பின்வரும் 6 ராசிக்காரர்கள் மற்றவர்களை விட அதிக அறிவைக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.. மிதுனம் புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் கூர்மையான புத்திசாலிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் பொதுவாக […]
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து […]
நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன் பெயர் லோக் பவன் என மாற்றப்பட்ட நிலையில் தற்போது பிரதமர் அலுவலகத்தின் பெயரும் மாற்றப்பட்டது.. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்தின் பெயர் சேவா தீர்த் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய வளாகம், அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் ஒருங்கிணைப்பை சீரமைக்க பல முக்கிய அலுவலகங்களை ஒரே […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணங்களை ஒத்திவைத்தார்.. சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகு கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து […]
திருமணமான ஒரே நாளில் மணப்பெண் ஒருவர் தனது திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தனது மாமியாரின் நடத்தை அன்பாக இல்லை என்று கூறி மணமகள் திருமணத்தை ரத்து செய்து விட்டார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் டெவோரியா மாவட்டத்தில் நவம்பர் 26ஆம் தேதி நடந்துள்ளது.. திருமணத்திற்குப் பின் நடந்த ஒரு சடங்கின் போது, குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் இருக்கும் நேரத்தில் மணமகள் இதனை தெரிவித்துள்ளார்.. மணமக்கள் […]
ஜோதிடத்தின்படி, கிரகங்களின் நிலை மற்றும் அவற்றின் சேர்க்கைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்று சுப யோகங்கள் உருவாகின்றன, இது சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளைத் தரும். இந்த நாளில், சந்திரன் மேஷத்தில் சஞ்சரிக்கிறார், மேலும் குரு மற்றும் சந்திரனின் இணைப்பால் ஒரு சுவையான ராஜ யோகம் உருவாக்கப்படுகிறது. இதனுடன், கஜகேசரி யோகத்தின் சுப இணைப்பால் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும். செல்வம், செழிப்பு மற்றும் […]
பலூச் லிபரேஷன் ஃபிரண்ட் (BLF) அமைப்பு, முதல் முறையாக ஒரு பெண் தற்கொலைப்படை (fidayeen) குண்டுதாரி பயன்படுத்தி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான், சாகாய் பகுதியில் உள்ள சீன நிறுவனம் செயல்படுத்தும் தாமிரம் மற்றும் தங்கத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட, பலத்த பாதுகாப்புள்ள Frontier Corps முகாமை தாக்கியது. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. இதில் 6 பாகிஸ்தான் பாதுகாப்பு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாகிஸ்தான் அரசு இதுவரை […]
பல நடுத்தர குடும்பங்களுக்கு, ரூ. 1 கோடி சம்பாதிப்பது ஒரு பெரிய கனவாக இருக்கலாம்… சராசரி சம்பளம், மாதாந்திரச் செலவுகள் மற்றும் EMI-களைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகை சாத்தியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, சரியான திட்டமிடல் மற்றும் ஒழுக்கமான முதலீட்டுடன், ரூ. 1 கோடி இலக்கை அடைவது கடினம் அல்ல. குறிப்பாக இப்போதெல்லாம், பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இந்த இலக்கை அடைய எளிதான வழிகளை வழங்குகின்றன. நீங்கள் […]
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஓப்போ போன்ற அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் புதிய மொபைல்களில் அரசு உருவாக்கிய “Sanchar Sathi” என்ற சைபர் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்பே நிறுவி வைக்க வேண்டும். இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் Sanchar […]
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் உடல்நிலை பற்றி தெளிவான தகவலை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், அவரின் ஆதரவாளர்கள் இன்று பெரும் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகள் பரவி வரும் பாக் பிரதமர் ஷெரீஃப் அரசுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற உள்ளது.. இம்ரான் கானின் பிடிஐ ஆதரவாளர்கள் அவர் உண்மையில் எப்படி இருக்கிறார் என்பதை அரசு வெளிப்படையாக […]

