A red alert for extremely heavy rain has been issued for the Thiruvallur district today.
வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.. தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.. சென்னை, திருவள்ளூரில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ […]
காலையை நாம் எப்படித் தொடங்குகிறோம் என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அந்த முதல் சில மணிநேரங்கள் நமது செல்கள், வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது, இது நோய்க்கான நமது நீண்டகால எதிர்ப்பைப் பாதிக்கிறது. வழக்கமான பயிற்சி படிப்படியாக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும், அதாவது தடுப்பு என்பது கடுமையான மாற்றங்களை விட காலப்போக்கில் தேர்வுகளைச் செய்வது பற்றியது. உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் காலைப் பழக்கவழக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]
இந்தியாவில் வேலையின்மை கடந்த 6 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக, வருடாந்திர தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின் (PLFS – Periodic Labour Force Survey) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. 2017–18-ல் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் வேலைஇல்லா விகிதம் 6% ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2023–24-க்குள் இது 3.2% ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் தொழில்சந்தை அமைப்பில் அடிப்படை மாற்றங்கள், மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுகிறது. […]
குவைத்திலிருந்து வந்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு மிரட்டல் செய்தி வந்ததை அடுத்து, விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத் விமான நிலையத்திற்கு விரிவான மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையின் பேரில், விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது, […]
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஓப்போ போன்ற அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் புதிய மொபைல்களில் அரசு உருவாக்கிய “Sanchar Sathi” என்ற சைபர் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்பே நிறுவி வைக்க வேண்டும். இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. செயலியை (Sanchar Sathi) […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]
In Chennai today, the price of gold per sovereign fell by Rs. 240 to Rs. 96,560.
சென்னை அருகே கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. கடந்த 30-ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே […]

