தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் பலர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை ‘வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்பு’. வயிறு பெரிதாக இருப்பது வெளித்தோற்றத்திற்கு சங்கடமாக இருப்பது மட்டுமல்லாமல், உடலின் உள் உறுப்புகளுக்கும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது சோர்வு, மூச்சுத்திணறல் மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த பிடிவாதமான கொழுப்பை சரியான நேரத்தில் குறைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் […]
கே.ஜி.எஃப் 1, 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் யாஷ் தற்போது டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்ஸிக் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.. இந்த டீசரில் யாஷின் ராயா என்ற கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. மாஸான, ஸ்டைலிஷான் லுக்கில் யாஷ் தோன்றி உள்ளார்.. கேஜிஎஃப் படத்தை விட பன்மடங்கு மாஸ் ஆக்ஷன் காட்சிகள் இந்த டீசரில் […]
இந்த நாட்களில், மக்கள் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏமாற்றப்படுகிறார்கள். இதனால், அவர்களின் வங்கிக் கணக்குகள் காலியாகிவிடுகின்றன. அதனால்தான், நீங்கள் சில இடங்களில் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, பணத்தைப் பயன்படுத்த வேண்டும். பெட்ரோல் பம்புகள் மற்றும் எரிவாயு நிலையங்கள் கார்டு ஸ்கிம்மர்கள் அதிகம் காணப்படும் இடங்களாகும். இந்த இயந்திரங்கள் பெரும்பாலும் ஊழியர்களால் பார்வைக்குத் தெரியாதபடி மறைத்து வைக்கப்படுகின்றன. குற்றவாளிகள் உண்மையான கார்டு ரீடரின் மீது போலியான […]
பலருக்கு, ரத்த வகை என்பது ஒரு சிறிய மருத்துவ விவரம் மட்டுமே. மருத்துவமனைப் படிவத்தில் எழுதவும், அவசர காலங்களில் சரிபார்க்கவும் வேண்டிய ஒன்று என்று அவர்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், மருத்துவ ஆராய்ச்சி இரத்த வகை சில நேரங்களில் நோயின் அபாயத்துடன் தொடர்புடையது என்பதைக் கண்டறிந்துள்ளது. ‘ஏ’ ரத்த வகை கொண்டவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு ஒரே ஒரு ஆய்வில் கண்டறியப்படவில்லை. காலப்போக்கில், […]
பொதுவாகவே தமிழ்நாட்டில் உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகும் ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள்.. அந்த வகையில் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. சரி.. இதுவரை விஜய்யின் எந்தெந்த படங்கள் சர்ச்சையில் சிக்கின? விரிவாக பார்க்கலாம்.. புதிய கீதை 2003-ம் ஆண்டு இயக்குனர் ஜெகன் இயக்கத்தில் விஜய் […]
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது.. அந்த கடித்ததில் நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி எனும் பெயரில் கே.என்.நேரு உதவியாளர்கள் 7.5% முதல் 10% வரை கமிசன் பெற்றுள்ளனர். கழிவறைகள் கட்டியது, தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததில் லஞ்சம் கைமாறியுள்ளது என்று அதில் கூறியிருந்தது.. இதுகுறித்து விளக்கம் அளித்த கே.என். நேரு அதிமுக […]
நடிகர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன்.. விஜய் முழு நேர அரசியலில் இறங்கி உள்ளதால் இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால் படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் […]
நடிகர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன்.. விஜய் முழு நேர அரசியலில் இறங்கி உள்ளதால் இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால் படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் […]
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த […]
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.. ரொக்கப் பணம் மட்டுமன்றி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் […]

