டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் இந்த வெடிப்பு சம்பவத்தை “தீவிரவாத தாக்குதல்” என அறிவித்துள்ளது. இந்த கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நாட்டின் பல முக்கிய விமான நிலையங்களுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. மாலை 3.40 மணி முதல் 3.45 மணி வரை டெல்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த மின்னஞ்சல் செய்தியின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டு குழு (BTAC) உடனடியாக செயல்படுத்தப்பட்டது. விரிவான […]
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 உடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றொரு சிவப்பு நிற காரையும் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, டெல்லி போலீசார் தேசிய தலைநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சாவடிகள் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகளில் […]
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக-ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 130-209 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெறும் என்று கணித்துள்ளன.. பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.. இருப்பினும், பலர் முதலிடத்தில் வரக்கூடும் என்று நினைத்த பி.கே என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சி, மாநிலத்தில் சிறிய […]
அபரண தங்கம் அல்லது தங்கக் கட்டிகளுக்கு (Physical Gold) அதிக தயாரிப்பு கட்டணங்கள் (Making Charges) உள்ளன. அதற்குப் பதிலாக டிஜிட்டல் தங்கம் (Digital Gold / Gold BeES) என்பது சிறந்த தேர்வாகும். டிஜிட்டல் தங்கம் என்பது இணையவழியாக வாங்கப்படும் தங்க முதலீட்டு வடிவமாகும். நீங்கள் வாங்கின “யூனிட்” ஒன்று சாதாரணமாக 24 கே. (99.9%) தங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது. வியாபாரிகள் அல்லது டிஜிடல் தளம் மூலம், அந்த தங்கம் […]
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 உடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றொரு சிவப்பு நிற காரையும் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, டெல்லி போலீசார் தேசிய தலைநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சாவடிகள் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகளில் […]
நமது பாரம்பரியங்களில், சில சிறிய சடங்குகளைப் பின்பற்றுவது மங்களகரமானது மற்றும் செழிப்பைத் தரும் என்று நம்பப்படுகிறது. அதேபோல், சில நாட்களில் நகங்களை வெட்டுவது அசுபமானது மற்றும் வறுமையைத் தரும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். வேதங்களின்படி, எதிர்மறை சக்தியுடன் தொடர்புடைய இந்த நான்கு நாட்களில் நகங்களை வெட்டுவது லட்சுமி தேவியின் கோபத்திற்கும் நிதி சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். நகங்களை வெட்டக் கூடாத அந்த 4 நாட்கள்: சனிக்கிழமை: சனிக்கிழமை நகங்களை வெட்டுவது சனி […]
பால்கன் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல ஆண்டுகளாக தனது சரியான தீர்க்கதரிசனங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். பல்கேரியாவைச் சேர்ந்த இந்த தீர்க்கதரிசி 1996-இல் மறைந்தாலும், அவரின் முன்கணிப்புகள் (prophecies) அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டு நெருங்கும் போதும், “இந்த ஆண்டு பாபா வங்கா என்ன கணித்தார்?” என்ற ஆர்வம் மீண்டும் எழுகிறது. இளவரசி டயானாவின் மரணம், COVID-19 தொற்றுநோய் போன்றவை […]
டெல்லியை சேர்ந்த இதய நிபுணர் டாக்டர் ஷைலேஷ் சிங்கின் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அவர் தனது பதிவில் “பிரியாணிக்காக ஒரு மணி நேரம் வரிசையில் நிற்போம், தோசைக்காக 50 கிலோமீட்டர் காரில் போவோம், ஆனால் நமது இதயத்திற்காக 20 நிமிடம் நடக்க மாட்டோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.. மேலும் “திங்கட்கிழமையிலிருந்து தொடங்குவேன்” என்ற காரணம் கூறும் பழக்கம், உடல் நலத்தைப் புறக்கணிக்கும் மனநிலையை வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். மற்றொரு பதிவில், அவர் […]

