உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, லக்னோவிலிருந்து பரேலிக்கு சென்ற ரயில் மத்தியா மந்திர் அருகே வந்தபோது, ​​ஒரு பயணி ரூ.100 மற்றும் ரூ.500 நோட்டுகளை ஜன்னலுக்கு வெளியே தூக்கி வீசினார். இந்தக் காட்சியைக் கண்ட உள்ளூர்வாசிகள், நோட்டுகளை சேகரிக்க விரைந்தனர். இந்த சம்பவம் ஃபரித்பூர் பகுதியில் நடந்தது. ரயில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு […]

மழைக்காலம் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது, ஆனால் இந்த காலகட்டத்தில் பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. காய்கறிகளை சாப்பிட விரும்புவோர் இந்த காலத்தில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். மழை காரணமாக, பல காய்கறிகளில் புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் வளரக்கூடும். இவற்றை சாப்பிடுவதால் வயிற்று பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு, உணவு விஷம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். மழைக்காலங்களில் உணவு மற்றும் காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]

நாம் அடிக்கடி உணவை சமைக்கவும் வறுத்தெடுக்கவும் எண்ணெய்யை பயன்படுத்துகிறோம்.. பொதுவாக எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகள் சுவையானவை என்பதால் பலரும் இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.. ஆனால் அந்த சுவைக்கு அடிமையாகி அதிக எண்ணெயைப் பயன்படுத்துவது உடலுக்கு ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதைப் பற்றிய முழு விவரங்களையும் இந்தக் கட்டுரையில் அறிந்து கொள்வோம். […]

கரூர் கோடங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.. இந்த விழாவில் பேருரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் திமுக தொண்டர்களை போல் கொள்கை உணர்வு கொண்ட தொண்டர்கள் வேறு எந்த கட்சியிலும் இல்லை.. தமிழ்நாட்டின் நலனுக்காக உண்மையாக […]

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேருரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ எவ்வளவோ நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். ஆனா நான்கரை ஆண்டுகளில் இந்தியாவில் எந்த மாநில அரசு செய்யாத அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் முதல் மாநிலமாக முன்னேறி இருக்கிறோம்.. இதனால் தான் நமது திராவிட […]

கரூர் கோடங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த விழாவில் பேருரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் திமுக தொண்டர்களை போல் கொள்கை உணர்வு கொண்ட தொண்டர்கள் வேறு எந்த கட்சியிலும் இல்லை.. தமிழ்நாட்டின் நலனுக்காக […]

கரூர் கோடங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.. இதை தொடர்ந்து கட்சிப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று, பண முடிப்புகளை […]

கியா இந்தியா தற்போது மிகப்பெரிய தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு செப்டம்பர் 22 முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, கார்களின் விலைகள் வெகுவாகக் குறையும். ஆனால் இந்தக் குறைப்புக்கு முன்பே, கியா இப்போது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை. இந்தச் சலுகை நாட்டில் உள்ள அனைத்து கியா டீலர்களிடமும் கிடைக்கிறது. கியா செல்டோஸ், கியா கேரன்ஸ் மற்றும் […]

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூரில் 6 ஆம் வகுப்பு மாணவிக்கு அவரது ஆசிரியர் உடல் ரீதியான தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதனால் அந்த மாணவிக்கு மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டது. சாத்விகா நாகஸ்ரீ என அடையாளம் காணப்பட்ட சிறுமியின் தலையில் அவரது இந்தி ஆசிரியர் சலீமா பாஷா, ஸ்டீல் லஞ்ச் பாக்ஸ் உடன் இருந்த பையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வகுப்பில் ஏதோ குறும்பு செய்ததால் கோபமடைந்த ஆசிரியர், […]