நேபாளத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், பிரதமரின் போட்டியில் ஒரு புதிய பெயர் நுழைந்துள்ளது. இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த, நேபாள மின்சார ஆணையத்தின் (NEA) மிகவும் மதிக்கப்படும் தலைவரான மின் பொறியாளர் குல்மான் கிசிங்கிற்கு Gen Z போராட்டக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது. சுத்தமான பிம்பம் மற்றும் நிர்வாக புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்ற கிசிங், நாட்டின் மின் பற்றாக்குறை பிரச்சினையை தீர்த்த பெருமைக்குரியவர். பாலேன் ஷா மற்றும் சுஷிலா […]
நாம் அன்றாட வாழ்வில் பல பொருட்களைப் பயன்படுத்துகிறோம், ஆனால் அவற்றின் வடிவமைப்பில் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை. USB போர்ட்டில் இருந்து உங்கள் சட்டையின் பொத்தான்கள் வரை, அனைத்தின் வடிவமைப்பிற்கும் ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒன்று தான் நமது மொபைலின் சிம் கார்டு. நீங்களும் சிம் கார்டின் ஒரு மூலை வெட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் சிம் கார்டு வடிவமைப்பு ஏன் இப்படி இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது […]
ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியனும், கிரகங்களின் இளவரசனான புதனும் ஒரே ராசியில் இணையும்போது, புதாதித்ய யோகம் எனப்படும் மிகவும் நல்ல யோகம் உருவாகிறது. செப்டம்பர் 2025 மாதத்தில், இந்த அரிய மகாயுதி கன்னியில் ஏற்படும், இது சில ராசிகளின் தலைவிதியை முற்றிலுமாக மாற்றும். இந்த யோகம் அறிவு, ஞானம் மற்றும் வெற்றியைக் கொண்டுவரும் சக்தி கொண்டது. […]
தற்போதைய அதி நவீன தொழில்நுட்ப யுகத்தில் இண்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது.. நம் மொபைல் போன்களில் நாம் தினசரி இண்டர்நெட் வசதியை பயன்படுத்தி பல்வேறு வேலைகளை செய்கிறோம்.. பெரும்பாலும் நம்மில் பலரும் செயற்கைக்கோள்கள் அல்லது மொபைல் டவர்களில் இருந்து தான் இண்டர்நெட் வருகிறது என்று நினைக்கிறோம். உண்மையில், உலகின் இணைய போக்குவரத்தில் 99% உலகம் முழுவதும் பரவியுள்ள கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் வழியாகவே பயணிக்கிறது என்பது பலருக்கும் […]
சூரியன் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாதாந்திரம் பெயர்ச்சி அடைவதை சூரிய சஞ்சரம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தின் படி, சூரியனின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசியிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உடல்நலம், தொழில், நிதி நிலைமை, காதல் வாழ்க்கை மற்றும் குடும்ப விஷயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் சில […]
ஒரு பிடெக் மாணவரின் அடுத்த 10 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த குறிப்புகள் இணையத்தில் வைரலகி வருகின்றன.. அந்த மாணவரின் லட்சியப் பட்டியலில், நீண்ட நேரம் படிப்பது, தேர்வுகளில் முதலிடம் பெறுவது, புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, பணக்காரப் பெண்ணை திருமணம் செய்வது போன்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளார். ஜூன் 2025 முதல் ஜூன் 2035 வரையிலான மாணவரின் விரிவான திட்டத்தை அவர் பட்டியலிட்டுள்ளார்.. இந்த […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் நிதி ரீதியாக மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது. ஊழியர்களின் நிதி நிலையை வலுப்படுத்த உதவும் பல நல்ல செய்திகள் இந்த மாதமே வருகின்றன. இந்த முறை தீபாவளி பண்டிகை மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே வந்துவிட்டது. பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட உள்ளது.. ஜெட் வேகத்தில் அவர்களின் நிதி நிலையை அதிகரிக்கவும் மூன்று அற்புதமான பரிசுகளைக் கொண்டு […]
சமூக வலைதளங்களில் அரசு திட்டங்கள் தொடர்பாக பல்வேறு போலி தகவல்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது, பொதுமக்கள் தினமும் எளிதாக பணம் சம்பாதிக்க உதவும் ஒரு முதலீட்டு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவிப்பதாக கூறும் ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது! அரசு முதலீட்டுத் திட்டத்தில் குடிமக்கள் 24 மணி நேரத்தில் ரூ.60,000, மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்று இந்தப் பதிவு […]
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]
இந்திய ஆட்டோமொபைல் துறையில் பண்டிகை காலம் உற்சாகமாக இருக்கும். தசரா மற்றும் தீபாவளிக்கு புதிய கார்களை வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல செய்தி என்று கூறலாம். ஏனெனில் சமீபத்தில் மத்திய அரசு கார்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்களை 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைத்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.. மத்திய அரசு எடுத்த இந்த முடிவு நுகர்வோருக்கு பெரும் நிதி நிவாரணத்தை வழங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். […]

