ஒரு கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. 8வது சம்பள கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. 2027 வரை தாமதப்படுத்தாமல், 2026 ஆம் ஆண்டில் 8வது சம்பள கமிஷனை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம், அரசு ஊழியர் […]
இந்த வாரம் நேபாளத்தில் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.. மாநிலங்களின் மசோதாக்களை நிறைவேற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் ஆளுநர்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ அல்லது எந்த வகையிலும் பொதுமக்களைப் பாதிக்கக்கூடியதாகவோ இருக்கும் எந்தவொரு சட்டப் புள்ளியிலும் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற […]
நேபாள அரசின் சமூக ஊடகத் தடை மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக நேற்று முன் அந்நாட்டு இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் சுமார் 20 பேர் இதில் உயிரிழந்தனர்.. 500 பேர் காயமடைந்தனர்.. திங்கள் கிழமை இரவே அரசு சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கினாலும், போராட்டம் நேற்றும் தீவிரமடைந்தது. சமூக ஊடகங்கள் மீதான தடையால் கோபமடைந்த Gen Z போராட்டக்காரர்கள் பேரழிவை […]
ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், ஆக்ஸிடாஸின் மற்றும் டோபமைன் போன்ற ஹார்மோன்களால் உங்கள் உறவை வலுப்படுத்துகிறது. ஆனால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கை ஏன் குறைந்து வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்குக் காரணம் உங்கள் வாழ்க்கை முறை. ஆம், உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றக்கூடிய உங்கள் சிறிய பழக்கங்கள் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை முற்றிலுமாக அழிக்கக்கூடும். எனவே உங்கள் வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய சில கெட்ட பழக்கங்களைப் […]
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் இதனை வரவேற்றுள்ளனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க மாட்டேன் என்பதில் உறுதியாக கூறி வருகிறார்.. அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா என்ற எதிர்பாப்பு நிலவி வருகிறது.. மேலும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் இணைந்தால் இபிஎஸ் நெருக்கடியாக மாறும் என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் […]
நவராத்திரி பண்டிகை என்பது சக்தியின் தெய்வமான துர்கா தேவியை வழிபடுவதற்கு ஒரு நல்ல நேரம். இந்த 9 நாட்களும் ஆன்மீக மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜோதிடத்தின் படி, நவராத்திரியின் இந்த புனித நாட்களில் கிரகங்களின் நிலைகளும் மாறுகின்றன, மேலும் சில ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 2025 நவராத்திரி விழா செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் […]
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளார். இந்த முறையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் தனது முதல் […]
புவிசார் அரசியல் அபாயங்கள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சவாலானதாக இருக்கலாம். இந்த நேரத்தில் பங்குகளை கவனமாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இதற்கு ஆழமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு தேவை. ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா பங்குகள் தொடர்ந்து சந்தையை விட சிறப்பாக செயல்பட்டு முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு வருமானத்தை வழங்கியுள்ளன. இந்தப் பங்கு விலை நகர்வு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வாய்ப்புகளைக் காட்டுகிறது. இந்தப் பங்கின் வெற்றிக் […]
கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றும்போது, ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. குறிப்பாக செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷம் அல்லது விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் போது அல்லது உச்சத்தில் இருக்கும்போது, ருச்சக ராஜ யோகம் உருவாகிறது. இது பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாகும், இது ஒரு அரிய யோகமாகக் கருதப்படுகிறது. இந்த யோகம் அந்த நபருக்கு தைரியம், தன்னம்பிக்கை, தலைமைத்துவ குணங்கள் மற்றும் […]
விபச்சார விடுதியில் பாலியல் தொழிலாளியின் சேவையைப் பயன்படுத்தும் ஒருவரை வாடிக்கையாளர் என்று அழைக்க முடியாது என்றும், பாலியல் தொழிலாளியை “ஒரு பொருளாக இழிவுபடுத்த முடியாது” என்றும் கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்த நீதிபதி வி.ஜி. அருண், “எனது பார்வையில், விபச்சார விடுதியில் பாலியல் தொழிலாளியின் சேவையைப் பயன்படுத்தும் […]

