கர்ப்ப காலத்தில் காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் பாராசிட்டமால் மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். கர்ப்பிணிப் பெண்களும் தங்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கண்மூடித்தனமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன் இரண்டு முறை யோசிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் பக்க விளைவுகள் குறித்து ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. கர்ப்ப காலத்தில் பரவலாக உட்கொள்ளப்படும் மருந்தான பாராசிட்டமால், குழந்தைகளில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் […]

சென்னை தலைமை செயலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவி உடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. பாதுகாப்பு கருதி, தலைமை செயலகத்தில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.. […]

கொலஸ்ட்ரால் என்பது உடலால் உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை கொழுப்பு. இது பல உணவுகளிலும் காணப்படுகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க கொலஸ்ட்ரால் அவசியம். கொலஸ்ட்ரால் இரண்டு வகைகள் உள்ளன, ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றொன்று கெட்ட கொழுப்பு (LDL). உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் அனைவரும் முயற்சிப்பது இயற்கையானது. இருப்பினும், உணவில் தேவையான மாற்றங்கள் இல்லாமல், கெட்ட கொழுப்பைக் குறைப்பது கடினம். இது தொடர்பாக, […]

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி.. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்..’ ‘இளமை இதோ இதோ..’ என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை படக்குழுவினர் பயன்படுத்தி இருந்தனர்.. ஆனால் தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் குட் […]

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது சம்பளக் குழு எப்போது உருவாக்கப்படும் என்று நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இந்த செயல்முறை நடைமுறைக்கு வர சிறிது காலம் ஆகலாம். இதனிடையே, அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது.. அகவிலைப்படி உயர்வு (DA) விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளதால், ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த உயர்வு 1.2 […]

நீங்கள் ஒரு காரில் அல்லது இரு சக்கர வாகனத்தில் நெடுஞ்சாலையில் பயணித்தால், நீங்கள் பெரும்பாலும் வழியில் பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், வாகன ஓட்டுநர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை சுங்கக்கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் சுங்க வரி என்று அழைக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு ஒரு சிறிய சுமையாகத் தோன்றலாம், ஆனால் இது நாட்டில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. சுங்க வரி […]

தென் கொரியாவின் Sungkyunkwan பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் எலும்பு பழுது பார்க்கும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சாதாரண க்ளூ கன் (Glue Gun) மாற்றி, 3D பிரிண்ட் முறையில் எலும்பு போன்ற பொருளை நேரடியாக முறிவு ஏற்பட்ட இடங்களில் அச்சிடும் வகையில் உருவாக்கியுள்ளனர். இதனை எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை அறைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். உயிரியல் பொறியாளர் ஜங் ஸுங் லீ தலைமையிலான ஆராய்ச்சி குழு, மாற்றியமைக்கப்பட்ட க்ளூ கன்-ஐ […]

40 வயது என்பது ஒரு மைல்கல், இந்த வயதில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இந்த வயதிற்குப் பிறகு, உடல் மாற்றங்களுக்கு உட்படுகிறது, வளர்சிதை மாற்றம் குறைகிறது, ஹார்மோன்கள் மாறுகிறது, மேலும் வாழ்க்கை முறை நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம், நீங்கள் நீண்டகால ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். இருப்பினும், சில பழக்கங்களை கைவிடுவதும் சமமாக முக்கியம். 40 வயதுக்கு பிறகு ஆரோக்கியத்திற்காக கைவிட […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

பெட்ரோல் மற்றும் டீசல் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.. அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படுமா என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.. பெட்ரோல், டீசல் விரைவில் ஜிஎஸ்டிக்குள் வருமா ? பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திடம் பேசிய நிர்மலா சீதாராமனிடம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் எதிர்காலத்தில் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படுமா என்ற கேள்வி […]