பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் 2வது திருமணம் குறித்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, ரங்கராஜுடன் தனக்குத் திருமணம் ஆகிவிட்டதாக போட்ட பதிவு தான் இதற்கு காரணம்.. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஜாய் கிரிசில்டா கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர்.. அவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கிறார்கள்.. ஜோய்கிரிசில்டாவின் […]
வீட்டில் சிலந்தி வலை இருப்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் என்பது வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடத்தின் ஒரு முக்கியமான நம்பிக்கையாகும். இது வெறும் பூச்சி வலை மட்டுமல்ல, நிதி மற்றும் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும் வாஸ்து குறைபாடாகக் கருதப்படுகிறது. எனவே, சிலந்தி வலைகளின் எதிர்மறை விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.. நிதி இழப்பு மற்றும் பணப் பற்றாக்குறை வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டின் மூலைகளிலோ அல்லது கூரைகளிலோ சிலந்தி வலைகள் […]
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.. தனக்கென்ன கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. மேலும் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள […]
கிரகங்களின் இணைப்பால் உருவாகும் பல ராஜ யோகங்களில், மகாலட்சுமி ராஜ யோகம் மிகவும் புனிதமானது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. இந்த யோகம் செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. இந்த அரிய யோகம் செவ்வாய் மற்றும் சந்திரனின் சிறப்பு இணைப்பால் உருவாகிறது. இந்த யோகத்தின் செல்வாக்கால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும், அவர்களுக்கு மகத்தான நிதி மற்றும் தனிப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் […]
ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் […]
மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் ரஞ்சிதா என்பவர் 3வது பிரசவத்திற்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பும் சலுகைகளும் வழங்கக் கோரி ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிமன்றத்தில் விண்ணப்பம் அளித்தார்.. இந்த விண்ணப்பத்தை நிராகரித்து முன்சீப் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ரஞ்சிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த […]
ஜிஎஸ்டி வரியை குறைத்ததன் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் அளித்த மோடி அரசு தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு குட்நியூஸ் வழங்க தயாராகி வருகிறது.. சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களை குறைத்த நிலையில், ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் சிரமங்களை எதிர்கொள்ளும் ஏற்றுமதியாளர்களை ஆதரிக்க மோடி அரசாங்கம் இப்போது நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அமெரிக்க நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரிகளைச் சமாளிக்க சிரமப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் ஒரு […]
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் தொடர்பான ரூ.60 கோடி மோசடி வழக்கில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. பல கோடி மோசடியில் ஈடுபட்ட இருவருக்கும் எதிராக மும்பை காவல்துறை லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) பிறப்பித்துள்ளது. இந்த ஜோடி அடிக்கடி சர்வதேச பயணம் செய்ததால் நகர காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவு லுக் அவுட் நோட்டீஸை […]
அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி.. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்..’ ‘இளமை இதோ இதோ..’ என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை படக்குழுவினர் பயன்படுத்தி இருந்தனர்.. ஆனால் தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் குட் […]
ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் […]

