தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதகற்காக அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார்.. அவருக்கு ஜெர்மனி வாழ் தமிழர்களும், இந்திய தூதரக அலுவலர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.. ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நேற்று நடந்த தமிழ் கனவு – ஜெர்மனி வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.. இன்று கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் […]
ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW, செப்டம்பர் 5 ஆம் தேதி மியூனிக் ஆட்டோ ஷோவில் தனது முதல் Neue Klasse காரான புதிய தலைமுறை BMW IX3 ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சொகுசு மின்சார SUV, Vision Neue Klasse கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 800 கிமீ வரை செல்லும். சிறப்பு என்னவென்றால், இதற்கு வேகமான […]
தென்னிந்தியாவின் முன்னணி உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா கேரளாவிலும் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என்று அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.. பாக்ஸ் ஆபிஸில் வசூலில் முன்னணியில் இருக்கும் நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் வலம் வருகிறார். திரையில் வெற்றிகரமான நடிகராக வலம் வரும் […]
வீட்டின் தூய்மை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.. வீட்டைத் துடைப்பது என்பது சுத்தம் செய்யும் பணி மட்டுமல்ல, அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஈர்க்கும் ஒரு ஆன்மீகச் செயலாகும். எனவே, சில பொதுவான தவறுகளைச் செய்வது வீட்டில் எதிர்மறை ஆற்றலையும் குடும்பத்தில் பல சிக்கல்கள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. பணம் தொடர்பான சிக்கல்கள் இன்றி, வாக்குவாதம், தேவையில்லாத சண்டைகளும் வருமாம்.. எதிர்மறையை அழைக்கும் அந்த தவறுகள் என்னென்ன என்று […]
கன்னட எழுத்தாளரும் இயக்குநருமான எஸ்.எஸ். டேவிட் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 55. எஸ்.எஸ். டேவிட் நேற்று மாலை 7.30 மணியளவில் திடீரென மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக பெங்களூரு ஆர்.ஆர். நகரில் உள்ள எஸ்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.. அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.. அவரின் மறைவு கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. […]
ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சந்திரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நுழையும் செயல்முறை ‘சந்திரப் பெயர்ச்சி’ என்று அழைக்கப்படுகிறது. சனியின் கும்ப ராசியில் சந்திரனின் சமீபத்திய பெயர்ச்சி சில குறிப்பிட்ட ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டத்தைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சந்திரன் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 9:40 மணிக்கு கும்ப ராசியில் நுழைவார். இந்தப் பெயர்ச்சி […]
சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் (1 சதவீதம்) குறைத்தது. ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், வட்டி விகிதங்களில் முந்தைய குறைப்பு காரணமாக வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தற்போது குறைந்து வருகின்றன. இருப்பினும், பழைய வட்டி விகிதத்தில் EMI செலுத்துபவர்கள் உண்மையில் சற்று அதிகமாக செலுத்துகிறார்கள். இந்த சுமையை சிறிது குறைக்கலாம். இந்த விஷயத்தில், நமக்கு இரண்டு வழிகள் […]
ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் அதன் சொந்த தனித்துவமான பண்புகள் உள்ளன. திருமணம் பொதுவாக அனைவருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வாழ்க்கை நிகழ்வாக இருந்தாலும், சில ராசிகளின் இயல்பு திருமண பந்தத்தை விரும்புவதில்லை. அவர்கள் தனிப்பட்ட சுதந்திரம், தொழில் அல்லது புதிய அனுபவங்களை விரும்புகிறார்கள். தங்கள் சொந்த உலகில் வாழ விரும்பும் மூன்று ராசிகள் குறித்து பார்க்கலாம்.. மிதுனம் இந்த ராசிக்காரர்கள் சுறுசுறுப்பாக இருக்கவும் மாற்றத்தையும் விரும்புகிறார்கள். இவர்கள் நீண்ட நேரம் ஒரு […]
2000களின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா.. அஜித், விஜய், சூர்யா, விக்ரம், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.. மேலும் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இந்த நிலையில் தென்னிந்திய சினிமா குறித்து ஜோதிகா கூறிய கருத்துக்கு இணையத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. கடந்த ஆண்டு, சைத்தான் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தென்னிந்திய படங்களில் […]
ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியும் ஒருவரின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. அன்பு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் கிரகமான சுக்கிரன், செப்டம்பர் 2025 இல் தனது ராசியை மூன்று முறை மாற்ற உள்ளார்.. சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மகத்தான அதிர்ஷ்டத்தைத் தரும் என்றும், அவர்களின் நிதி மற்றும் காதல் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சுக்கிரன் பெயர்ச்சி அடையும் […]

