மத்தியப் பிரதேசத்தில் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட ஹல்வா சாப்பிட்ட 250 கிராமவாசிகளுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் நடந்த ஒரு மத விருந்தில் உணவு சாப்பிட்ட பின்னர், 250 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் அல்வா தயாரிக்கப்பட்டதால் பலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது… சிவபுரி மாவட்டத்தின் கோலாரஸ் தாலுகாவின் மொஹ்ராய் கிராமத்தில் […]
காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு. நாம் சாப்பிடுவது நாள் முழுவதும் நமது ஆற்றலையும் மனநிலையையும் பாதிக்கிறது. இருப்பினும், நாம் தேர்ந்தெடுக்கும் சில உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் சுகாதார நிபுணருமான டாக்டர் மனன் வோரா கூறுகிறார். இந்தியாவில் பொதுவாக உண்ணப்படும் ஆரோக்கியமற்ற காலை உணவுகள் குறித்தும், அதற்கான மாற்று வழிகள் குறித்தும் அவர் பரிந்துரைத்துள்ளார்.. பலர் காலையில் […]
ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.. தமிழ்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் இன்று […]
நாம் உண்ணும் உணவு நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஆனால் சமீப காலமாக, ஆரோக்கியமற்ற உணவு, மோசமான உணவு உட்கொள்வதால் பலர் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து வரும் நோய்களில் புற்றுநோயும் ஒன்று. ஆனால் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது புற்றுநோய்க்கான சிகிச்சை மட்டுமல்ல, அதைத் தடுக்கவும் முடியும். சில உணவுகள், குறிப்பாக பழங்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்கும், புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளைக் குறைக்கும் […]
நேற்றிரவு ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு குனார் மாகாணத்தில் 6.0 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு (1917 GMT) கிட்டத்தட்ட 200,000 மக்கள் வசிக்கும் ஜலாலாபாத் நகரத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கில் சுமார் 27 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து குறைந்தது மூன்று பின்னதிர்வுகள் ஏற்பட்டது.. கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் […]
சிறுநீரகங்கள் நம் உடலின் முக்கியமான உறுப்புகளாகும்.. கழிவுகளை வடிகட்டுதல், எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துதல் மற்றும் இரத்த அழுத்தம் மற்றும் சிவப்பு ரத்த அணு உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பான முக்கிய உறுப்புகளாகும். சிறுநீரக செயல்பாடு குறையும் போது, நுட்பமான அறிகுறிகள் தோன்றக்கூடும், ஆனால் அவை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகலாம். இந்த ஆரம்ப அறிகுறிகளை அங்கீகரிப்பது தலையீட்டை விரைவுபடுத்துவதற்கும் மேலும் சேதத்தைத் தடுப்பதற்கும் மிக முக்கியமானது. நீரிழிவு மற்றும் […]
செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்களுக்கு வங்கி விடுமுறை என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.. இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின்படி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வங்கிகள் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் மூடப்படும். 2-வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை நாட்களும் இதில் அடங்கும்.. அனைத்து வங்கிகளும் 2வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொது விடுமுறையைக் கடைப்பிடிக்கும்.. அதே போல் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து […]
சீனாவில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டித்தார்.. மனிதகுலத்திற்கு “மிகக் கடுமையான கவலை” என்றும் பிரதமர் மோடி கூறினார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு 26 பேர் பலியாகியதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா” என்று கேட்டார். பாகிஸ்தான் பிரதமர் கலந்து […]
உலகின் டாப் 10 சக்தி வாய்ந்த விமானப்படைகள் குறித்து பார்க்கலாம்.. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் போன்ற சமீபத்திய மோதல்கள் காரணமாக உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.. தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பல நாடுகளும் தங்கள் ராணுவம் மற்றும் வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன.. குறிப்பாக பல நாடுகள் சக்திவாய்ந்த விமானப்படையை வைத்திருக்கின்றன.. 2024 வரை தொகுக்கப்பட்டு 2025 இல் உலக […]
உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

