சமீபத்தில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் தாயார் மற்றும் கே.எஸ். அல்லு ராமலிங்கையாவின் மனைவி காலமானார்கள். இது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில், தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுனின் வீட்டில் பெரும் சோகம் நடந்துள்ளது.. நடிகர் அல்லு அர்ஜுனின் பாட்டி கனகரத்தினம்மா, 94 வயதில் காலமானார். அவரது உடல் காலை அல்லு அரவிந்தின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.. அல்லு […]
வேம்பு ஆயுர்வேதத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் பழங்காலத்திலிருந்தே, வேப்பிலைகள் பல்வேறு மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. வேப்பிலையில் அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. எனவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட்டால், பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும். நோய் எதிர்ப்பு […]
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதை தொடர்ந்து பெரும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.. சமீபத்தில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.. மேலும் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையில் 5 பேர் இறந்தனர்.. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள மஹோர் பகுதியில் உள்ள பத்தார் கிராமத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் ஒரே […]
இன்றைய கோடீஸ்வர பெண்கள் என்றாலே, நீதா அம்பானி, ராதிகாராஜே கெய்க்வாட் மற்றும் சாவித்ரி ஜிண்டால் போன்ற பெயர்கள் நம் நினைவுக்கு வரும். ஆனால் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்த்தால், இன்றைய கோடீஸ்வரர்கள் கூட கனவு காண முடியாத அளவுக்கு செல்வமும் வாழ்க்கை முறையும் கொண்ட ராணிகள் இருந்தனர். இந்தப் பெண்கள் பரந்த பேரரசுகளை ஆண்டனர், விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை வைத்திருந்தனர். தங்க அரண்மனைகள் மற்றும் அரிய நகைகள் முதல் மகத்தான அரசியல் […]
விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா? முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் […]
தனது ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று விளக்கமளித்தார்.. அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ ஒரு வார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் நான் செப்டம்பர் 8-ம் தேதி நாடு திரும்புகிறேன்.. தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் […]
கடந்த 2 நாட்களில் ரூ.1,720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77,000-ஐ நெருங்கியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் […]
கருட புராணம் இந்து மதத்தின் 18 மிக முக்கியமான மகாபுராணங்களில் ஒன்றாகும். இந்த புராணம் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பயணத்தையும், மறுமை வாழ்க்கையையும் விரிவாக விவரிக்கிறது. கருட புராணத்தில் பாவங்கள், புண்ணியங்கள், சொர்க்கம், நரகம் மற்றும் இரட்சிப்பு பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன. குறிப்பாக, கருட புராணம், ஒருவர் தனது வாழ்க்கையில் செய்யும் பாவங்களுக்கு மரணத்திற்குப் பிறகு என்ன தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை தெளிவாக விளக்குகிறது. […]
ஆந்திராவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. ஒரு பெண் ஒரு ஆணிடம் தெலுங்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி, பின்னர் அவரை தனது செருப்பால் பலமுறை அடித்துள்ளார்.. அந்த பெண் ஆந்திர அரசுப் பேருந்தின் ஒரு சீட்டில் தனது துப்பாட்டாவை போட்டுள்ளார்.. ஆனால் அந்த சீட்டில் ஒரு ஆண் உட்கார்ந்துவிட்டதார்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த நபரை கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. தேதி குறிப்பிடப்படாத சம்பவத்தின் வீடியோ […]
200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற டெல்லி-ஸ்ரீநகர் ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பயணிகள் அல்லது பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். SG 385 விமானம், நான்கு குழந்தைகள் மற்றும் ஏழு பணியாளர்கள் உட்பட 205 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரேன காற்று அழுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவசரநிலை […]

