500 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 5 ராஜ யோகங்களின் உருவாக்கம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். 500 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 ராஜ யோகங்கள் உருவாகப் போகின்றன. இதன் காரணமாக, சில ராசிக்காரர்களின் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். செல்வம் பெருகும், கோடீஸ்வரர் ஆகும் நேரம் வெகு தொலைவில் இல்லை. கிருஷ்ண ஜெயந்தி அன்று 500 ஆண்டுகளுக்குப் பிறகு 5 ராஜ யோகங்கள் உருவாகப் போகின்றன. கிரகங்களின் நிலை மாற்றத்தால், […]

கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடி ஷேமிங் செய்யும் வகையில் பேசிய ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படம் வரும் 14-ம் தேதி வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.. மேலும் பாலிவுட் உச்சநடிகர் ஆமிர் […]

ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.. மறுநாள், கிரகங்களின் ராஜாவான சூரியன் பெயர்ச்சியடையப் போகிறார். தற்போது ஆயில்யம் நட்சத்திரத்தில் இருக்கும் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மக நட்சத்திரத்தில் பெயர்ச்சியடைய உள்ளார். இருப்பினும், இந்த நட்சத்திரம் கேது கிரகத்தால் ஆளப்படுகிறது. அந்த நட்சத்திரத்தில் சூரியன் நுழைவது 12 ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, சில ராசிகளில் பிறந்தவர்கள் சூரியனின் அருளால் […]

உத்தரப்பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி கல்வித்துறையின் ஆன்லைன் பொதுக்கூட்டம் நடந்தது.. மாவட்ட நீதிபதி தலைமையில் நடைபெற்ற கல்வித் துறையின் ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில், திடீரென ஒரு ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதால் அதிகாரிகள் திடீரென வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. பள்ளி தொடர்பான பிரச்சனைகளை பொதுமக்கள் நேரடியாக மாவட்ட நீதிபதி சந்தோஷ் குமார் சர்மாவிடம் எழுப்ப அனுமதிக்கும் ஆன்லைன் போர்டல் மூலம் இந்த அமர்வு நடைபெற்றது. அடிப்படைக் […]

சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் அண்ணாமலை இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் “ தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள 3 மீன் கழிவு ஆலைகளால், கடந்த 4 ஆண்டுகளாக, அந்தப் பகுதியில் மண்வளம், நிலத்தடி நீர் மற்றும் காற்று ஆகியவை மாசுபட்டு, பொதுமக்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர். […]

உலகின் மிகப்பெரிய தனியார் இல்லம் எங்கு அமைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இது துருக்கியின் வெள்ளை அரண்மனையை விட 10 மடங்கு பெரியது, லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையை விட 36 மடங்கு பெரியது. இந்த அரண்மனை இந்தியாவில் தான் அமைந்துள்ளது.. 30.5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமாகும். குஜராத்தின் வதோதராவில் அமைந்துள்ள இந்த அரண்மனை 1890 இல் கட்டி […]