கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. குறிப்பாக கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்கினார்.. அதே போல் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் உடனடியாக கரூர் விரைந்தனர். மேலும் […]

கிரகப் பெயர்ச்சிகளும் சேர்க்கைகளும் ஒருவரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. டிசம்பர் 17 ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரியன் விருச்சிக ராசியில் நுழைந்து, அந்த ராசியில் ஏற்கனவே இருக்கும் கிரகங்களான புதன் (அறிவு மற்றும் வணிகத்தின் அதிபதி) மற்றும் செவ்வாய் (வலிமை மற்றும் தைரியத்தின் அதிபதி) ஆகிய கிரகங்களுடன் இணைந்து ‘திரிகிரக யோகம்’ உருவாகும். 3 சக்திவாய்ந்த கிரகங்களின் இந்த அரிய சேர்க்கை […]

வட கொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது.. அங்கு பல கடுமையான சட்டங்களும் விதிகளும் அமலில் உள்ளன.. இந்த நிலைஇல் மார்பக விரிவாக்கம் மற்றும் பிற வகையான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை வட கொரியா தொடங்கியுள்ளது. மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும் இரண்டு பெண்களும் ஏற்கனவே ஒரு பொது விசாரணையை […]

RSS இயக்கத்தின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் அஞ்சல் தலையும், சிறப்பு நாணயமும் வெளியிடப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்! மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர். […]

‘கர்ப்ப சுற்றுலா’ என்று சொன்னால் தங்கள் குழந்தைகளுக்கு தானியங்கி உரிமைகளையும், பெரும்பாலும் சிறந்த எதிர்காலத்தையும் வழங்கும் நாடுகளுக்குப் பயணம் செய்யும் கர்ப்பிணித் தாய்மார்கள் தான் பலரின் நினைவுக்கும் வரும். பாஸ்போர்ட், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலன்களைப் பெறுவதற்காக பல தம்பதிகள் மேற்கொள்ளும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை இது. ஆனால் நீங்கள் லடாக்கின் ஆரிய பள்ளத்தாக்கில் இந்தக் கருத்து முற்றிலும் தலைகீழாக மாறி உள்ளது.. அங்கு கர்ப்ப சுற்றுலா பற்றிய […]

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று காந்தி தொடர்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.. ஆனால் காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த ஒரு எளிய சமையல்காரரின் மறக்கப்பட்ட கதை பற்றி பலருக்கும் தெரியாது.. 1917 ஆம் ஆண்டு சம்பாரண் சத்தியாகிரஹத்தின் போது மகாத்மா காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த பீகாரைச் சேர்ந்த எளிய சமையல்காரர் படக் மியானை நினைவு கூர வேண்டிய நேரம் இது. அவரது துணிச்சல் காந்தியின் உயிரைக் […]