ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். இன்று இந்தியாவில் உள்ள […]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியின் அதியாலா சிறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளன.. இதையடுத்து, இம்ரான் கான் இறந்துவிட்டார் என்ற செய்தி பற்றிய பதிவுகளை பல நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பகிரத் தொடங்கினர். ஆனால், பாகிஸ்தான் அரசு அல்லது அதன் இராணுவத்தால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுகுறித்து வெளியிடப்படவில்லை. இதனால் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஆயிரக்கணக்கான […]

விஐடி (VIT) போபால் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு கடும் பதற்றம் நிலவியது. வளாகத்தில் மஞ்சள் காமாலை பரவியதால், மாணவர்கள் கோபமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வளாகத்தில் மோசமான சுகாதாரம் மற்றும் மாசுபட்ட தண்ணீரே இதற்கு காரணம் என்று அவர்கள் கூறினர். சுமார் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், மத்தியப்பிரதேசம் சேஹோர் மாவட்டத்தில் உள்ள இந்தூர்–போபால் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள வளாகத்தில் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது பல வாகனங்கள் தீவைக்கப்பட்டதாகவும், பல்கலைக்கழக சம்பந்தப்பட்ட சொத்துக்கள் […]

ஜோதிடத்தின் பார்வையில் இன்று மிகவும் நல்ல நாள். இந்த நாளில், விருத்தி யோகம், திரிகிரஹி யோகம், சுக்ராதித்ய யோகம் மற்றும் ராய் யோகம் உள்ளிட்ட பல நல்ல யோகங்களின் அரிய சேர்க்கை உருவாகியுள்ளது. இந்த யோகங்களின் செல்வாக்கால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக புதன்கிழமை அறிவு, வணிகம் மற்றும் செல்வத்தின் அதிபதியான புதன் மற்றும் விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த நல்ல […]

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வரும் 1-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று (25-11-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (26-11-2025) காலை 0530 மணி அளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, காலை 0830 மணி அளவில், […]

திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் ஜேம்ஸ் பால் என்ற மத போதகர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.. இவரின் மகள் மதுரையில் படித்து வருவதாக கூறப்படுகிறது.. நேற்று ஜேம்ஸ் பால் தனது மனைவி உடன் தனது மகளை பார்க்க மதுரைக்கு சென்றுள்ளார்.. அவரின் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் அந்த வீட்டுக்குள் புகுந்து பணம் நகைகளை திருட திட்டமிட்டார்.. யாரும் இல்லாத நேரம் பார்த்து நள்ளிரவு நேரத்தில் […]

நம்மில் பலரும் காதுக்குள் அரிக்கும் போது காட்டன் பட்ஸை வைத்து காதுகளை சுத்தம் செய்கிறோம்.. ஆனால் இதனால் காதுகளில் சேர்ந்துள்ள காது மெழுகை அகற்றலாம்.. காது மெழுகை அகற்ற முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது. உண்மையில், இது நம் காதுகளைப் பாதுகாக்கும் ஒரு இயற்கை பொருள். அதை தேவையில்லாமல் சுத்தம் செய்வது புதிய சிக்கல்களைக் கொண்டுவருவது போன்றது. காது மெழுகு பற்றிய கட்டுக்கதைகள் என்ன, அதை ஏன் அகற்றக்கூடாது, எப்போது மருத்துவரைப் […]

பிரபல ஆன்லைன் வீடியோ காலிங் மற்றும் மீட்டிங் தளமான Google Meet இன்று இந்தியாவில் பல பயனர்களுக்கு செயலிழந்தது. பலர் தளத்தில் ஆன்லைன் மீட்டிங்களில் சேருவதில் பல பிரச்சனைகளை தெரிவித்தனர். செயலிழப்பு நிலவரத்தை கண்காணிக்கும் Downdetector தளத்தின் தகவல்படி, மதியம் 12:20 மணி வரை இந்தியாவில் குறைந்தது 1,455 பேர் Google Meet தொடர்பான பிரச்சனைகளை தெரிவித்திருந்தனர். பெரும்பாலான பயனர்கள், இணையதளம் வழியாக Google Meet மீட்டிங்களில் சேர முடியவில்லை […]

அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. மேலும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.. இந்த சூழலில் திடீர் திருப்பமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் […]