இன்றைய வாழ்க்கை முறையில், பெரும்பாலான மக்கள் காலை உணவு மற்றும் மதிய உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். ஆனால் இது தங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்து என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.. காலை உணவின் போது தேநீர் அல்லது சிற்றுண்டிகளுக்கு மட்டும் தங்களை மட்டுப்படுத்திக் கொள்வது, மதிய உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது மற்றும் இரவில் தாமதமாக சாப்பிடுவது ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் […]

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ‘பேடே சேல்’ தொடங்குவதாக அறிவித்துள்ளது, அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க் முழுவதும் டிக்கெட் விலைகளில் மிகப்பெரிய சலுகைகளை வழங்குகிறது. ஜோத்பூர் மற்றும் உதய்பூரிலிருந்து டெல்லி மற்றும் பெங்களூருக்கு புதிய நேரடி விமானங்களைத் தொடங்குவது உட்பட விமான நிறுவனம் அதன் விரிவாக்கத்தைத் தொடர்ந்து வரும் நிலையில் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை வருகிறது. பேடே சேல் சலுகை செப்டம்பர் 27 முதல் தொடங்கியது. விமான […]

காலையில் நாம் செய்யும் செயல்கள் நமது மீதமுள்ள நாளின் தொனியை அமைக்கின்றன என்று நிபுணர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். ரத்த அழுத்தம் மற்றும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் இயற்கையான அதிகரிப்பு காரணமாக காலையில் மாரடைப்பு அதிகமாக ஏற்படுவதாக நிபுணர்கள் நீண்ட காலமாக சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், சில தினசரி பழக்கவழக்கங்கள் நம் இதயங்களை இன்னும் பலவீனப்படுத்தக்கூடும். இதய நோய் அபாயத்தை அமைதியாக அதிகரிக்கும் 6 காலை தவறுகள் […]

தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் இன்று மதியம் நாமக்கல் சென்ற அவர் அங்கிருந்து மாலை 7 மணியளவில் கரூர் சென்றார்.. முன்னதாக 12 மணிக்கு விஜய் கரூர் செல்வார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் 7.30 மணியளவில் தான் கரூரில் பிரச்சாரம் செய்யவிருந்த இடத்திற்கு சென்றடைந்தார்.. மதியம் 12 மணியில் இருந்தே உணவு தண்ணீர் இல்லாமல் பலர் அங்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது.. […]

தவெக தலைவர் விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. இந்த 2 ஊர்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. விஜய் பேசிக் கொண்டிருந்த போதே பலர் மயக்கமடைந்தனர். விஜய் பேசிவிட்டு கிளம்பிய பின்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி […]

தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வரும் அவர் இன்று மதியம் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.. அந்த வகையில் நாமக்கலை தொடர்ந்து விஜய், கரூர் சென்றார்.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. விஜய் பேசிக் கொண்டிருந்த போதே […]

தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வரும் அவர் இன்று மதியம் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.. அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும் விஜய் பேசி வருகிறார்.. அந்த வகையில் நாமக்கலை தொடர்ந்து விஜய், கரூர் சென்றார்.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் […]