பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் கர்நாடக மாநில அரசின் நடவடிக்கையை எதிர்த்து பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தற்போது அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, நவம்பர் 20, 2025 அன்று மாநில அரசின் தொழிலாளர் துறை வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி ஹோட்டல் […]

ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் OTT சந்தாக்களை விரும்புவோருக்கு ஜியோ புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் குறுகிய காலத்தை கொண்டிருந்தாலும், நன்மைகள் அதிகம். நீங்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள், மொத்தம் 84 ஜிபி. வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஜியோஹோம் சேவைக்கு 2 […]

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பல முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.. 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கவே இல்லை.. புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி உருவாக்க வேண்டும் என்ற மத்திய அரசுக்கு இல்லை.. காரைக்கால், ஏனாம், […]

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. பாஸ் வைத்திருக்கும் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட மைதானத்திற்கு உள்ளே நுழைந்ததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.. மேலும் லேசான தடியடியும் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.. பின்னர் […]

ஆரோக்கியமாக இருக்க நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது முக்கியம் என்பது போல, நல்ல தூக்கமும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியம். 7 முதல் 9 மணிநேர தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.. ஆனால் இப்போதெல்லாம், பலர் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர்களால் சரியாக தூங்க முடியவில்லை. இந்த தூக்கமின்மையால், அவர்கள் பல உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு […]

இந்தியாவில் நீண்ட காலமாக நீரிழிவு நோய் ஒரு தொடர்ச்சியான சுகாதார சவாலாக இருந்து வருகிறது. அப்போலோ நடத்திய ஆய்வு வெளியிட்டுள்ள புதிய தரவுகள், இந்த நிலைமை மேலும் கவலைக்குரியதாக மாறியிருப்பதை காட்டுகின்றன. மொத்தம் 4.5 லட்சம் பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டதில், 4 பேரில் ஒருவருக்கு நீரிழிவு இருந்தது. மேலும் மூன்று பேரில் ஒருவருக்கு முன்நீரிழிவு (pre-diabetes) இருந்தது. இதன் மூலம், பெரியவர்களில் சுமார் 60% பேருக்கு இரத்த சர்க்கரை […]