கரூர் கோடங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.. இந்த விழாவில் பேருரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் திமுக தொண்டர்களை போல் கொள்கை உணர்வு கொண்ட தொண்டர்கள் வேறு எந்த கட்சியிலும் இல்லை.. தமிழ்நாட்டின் நலனுக்காக உண்மையாக […]
கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேருரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ எவ்வளவோ நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். ஆனா நான்கரை ஆண்டுகளில் இந்தியாவில் எந்த மாநில அரசு செய்யாத அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் முதல் மாநிலமாக முன்னேறி இருக்கிறோம்.. இதனால் தான் நமது திராவிட […]
கரூர் கோடங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த விழாவில் பேருரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் திமுக தொண்டர்களை போல் கொள்கை உணர்வு கொண்ட தொண்டர்கள் வேறு எந்த கட்சியிலும் இல்லை.. தமிழ்நாட்டின் நலனுக்காக […]
கரூர் கோடங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.. இதை தொடர்ந்து கட்சிப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று, பண முடிப்புகளை […]
கியா இந்தியா தற்போது மிகப்பெரிய தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு செப்டம்பர் 22 முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, கார்களின் விலைகள் வெகுவாகக் குறையும். ஆனால் இந்தக் குறைப்புக்கு முன்பே, கியா இப்போது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை. இந்தச் சலுகை நாட்டில் உள்ள அனைத்து கியா டீலர்களிடமும் கிடைக்கிறது. கியா செல்டோஸ், கியா கேரன்ஸ் மற்றும் […]
ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூரில் 6 ஆம் வகுப்பு மாணவிக்கு அவரது ஆசிரியர் உடல் ரீதியான தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதனால் அந்த மாணவிக்கு மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டது. சாத்விகா நாகஸ்ரீ என அடையாளம் காணப்பட்ட சிறுமியின் தலையில் அவரது இந்தி ஆசிரியர் சலீமா பாஷா, ஸ்டீல் லஞ்ச் பாக்ஸ் உடன் இருந்த பையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வகுப்பில் ஏதோ குறும்பு செய்ததால் கோபமடைந்த ஆசிரியர், […]
அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட மூளைத் தொற்று நோயான முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) நோயின் பாதிப்புகள் கேரளாவில் அதிகரித்துள்ளது.. இதையடுத்து கேரள சுகாதார அதிகாரிகள் உள்ளனர். இந்த தொற்று ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது நெய்க்லீரியா ஃபோலேரியாவால் ஏற்படுகிறது. இந்த ஆண்டு, கேரளாவில் 61 பேருக்கு இந்த பாதிப்பு பதிவாகி உள்ளது.. இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.. கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், […]
பஹாவல்பூரில் பயங்கரவாதத் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினரை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல் தாக்குதலை நடத்தியதாக ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.இ.எம்) தளபதி ஒப்புக்கொண்டதிலிருந்து பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் போலித்தனம் வெளிப்பட்டுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தின் தாரில் ‘பி.எம். மித்ரா பூங்கா’வைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் “ இன்று, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் உண்மையை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள், […]
இந்திய சினிமா வரலாற்றில் சில ஜாம்பாவன்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மூத்த ஹீரோ தர்மேந்திரா. 1970கள் மற்றும் 80களில் பாலிவுட்டில் கோலோச்சி வந்தவர். தர்மேந்திரா சினிமாவில் நுழைவதற்கு முன்பு, 1954ல் பிரகாஷ் கவுர் என்ற பெண்ணை மணந்தார். 1980ல் இரண்டாவது முறையாக நடிகை ஹேமமாலினியை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், தர்மேந்திரா பிரபல கதாநாயகி அனிதா ராஜை காதலித்தார், அவர் அவரது ஜோடியாக இருந்து அந்த நேரத்தில் வெற்றிகளைப் பெற்றார். […]
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை மாற்றுகிறது. அவை மற்ற கிரகங்களுடன் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. விரைவில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று கிரகங்கள் சிம்மத்தில் ஒன்றாக வரும். இது ஒரு திரிகிரஹி யோகத்தை உருவாக்கியுள்ளது. சூரியனும் கேதுவும் ஏற்கனவே சிம்மத்தில் சஞ்சரித்து வருகின்றனர். இப்போது சுக்கிரனும் சிம்மத்தில் நுழைந்துள்ளார். சூரியன், சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை சிம்மத்தில் திரிகிரஹி யோகத்தை உருவாக்கியுள்ளது. தனுசு […]

