ஜெர்மனி தனது குடியேற்ற அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது திறமையான நிபுணர்கள், சர்வதேச பட்டதாரிகள் மற்றும் தகுதிவாய்ந்த தொழிலாளர்கள் நிரந்தர குடியுரிமை பெறுவதை எளிதாகவும் மலிவாகவும் ஆக்குகிறது. நிரந்தர அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான செலவு – நிரந்தர குடியுரிமை அனுமதி என்றும் அழைக்கப்படுகிறது.. இப்போது ரூ.11,500 (சுமார் €113) ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, இது இந்திய குடிமக்கள் மற்றும் பிற வெளிநாட்டினருக்கு கணிசமாக அணுகக்கூடியதாக ஆக்குகிறது. ஜெர்மனியில் நிரந்தர வதிவிட […]

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்குப் பிறகு இந்திய சந்தையில் தனது மாடல் கார்களின் விலை, மாருதி சுசுகி நிறுவனம் திருத்தி இள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டி குறைப்பின் முழு நன்மைகளையும் வழங்குகிறது. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த மாற்றங்கள் ஆட்டோமொபைல் துறைக்கு மிக முக்கியமானவை. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் நாட்டின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். ஸ்விஃப்ட்டில் ரூ. 1.06 லட்சம் […]

ஒரே நேரத்தில் பெரிய தொகையை சேமிப்பது மிகவும் கடினம். பெரும்பாலான மக்கள் மாதந்தோறும் சிறிது பணத்தை ஒதுக்கி நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய நிதியை உருவாக்க விரும்புகிறார்கள். இவர்களுக்காகவே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஹர் கர் லக்பதி தொடர் வைப்புத்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்யலாம். இதில் வட்டி ஈட்டப்படுகிறது மற்றும் காலப்போக்கில் நல்ல வருமானம் […]

டிடிவி தினகரன் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தனது ஆட்சியை பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாகவும் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்தார்.. மேலும் பேசிய அவர் “ கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டதால் தான் இபிஎஸ் முதல்வரானார்.. கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏக்களிடம் முதல்வர் வேட்பாளர் என பெயர் குறிப்பிடாமல் கையெழுத்து […]

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் புறநகர்ப் பகுதியில் இன்று மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சஹஸ்த்ரதாரா பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.. கார்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு நடவடிக்கைக்காக மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.. நேற்று இரவு முதல் டேராடூனில் பெய்த […]

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள முசோரி, மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது.. பனி போர்த்திய அழகான மலைகள், குளிர்ந்த காற்று ஆகியவற்றை தாண்டி, இந்த பள்ளத்தாக்குகளில் ஒரு இளம் மன்னரின் மறக்கப்பட்ட கதை மறைந்துள்ளது. இந்த மன்னர் தனது அரியணையை மட்டுமல்ல, புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் ஒருக்கட்டத்தில் தனது அடையாளத்தையும் இழந்தார். ஆம்.. இது பஞ்சாபின் கடைசி சீக்கிய ஆட்சியாளரும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகனுமான மகாராஜா துலீப் சிங்கின் கதை. […]

இந்த அதிநவீன காலக்கட்டத்தில், பிளாஸ்டிக் பாத்திரங்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. வீடு, அலுவலகம், பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு பார்த்தாலும், பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் காணப்படுகின்றன. டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தட்டுகள், கோப்பைகள் ஆகியவை எளிதில் கிடைப்பது, மலிவானது மற்றும் எடுத்துச் செல்வது எளிது என்பதால் அனைவரும் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த வசதிக்குப் பின்னால் மறைந்திருக்கும் உடல்நலப் பிரச்சினைகளை […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]

பலருக்கும் பிடிக்காத காய்கறி என்றால் அது பாகற்காய் தான்.. ஏனெனில் அது கசப்பான சுவை கொண்டது. அதனால் தான் பலர் இதை சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் பாகற்காய் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.. இதில் வைட்டமின்-சி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது. எடை இழப்பு மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்தல் போன்ற நன்மைகள் உள்ளன. இருப்பினும், […]