2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
திரிணாமூல் காங்கிரஸ் (TMC) கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான கல்யாண் முகர்ஜி (Kalyan Banerjee) அவர்களின் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கிக் கணக்கிலிருந்து ரூ.57 லட்சம் மோசடியாக திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார். மோசடி எப்படி நடந்தது? அசன்சோல் தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது (2001–2006) கல்யாண் முகர்ஜி திறந்த கணக்கு இதுதான். அதில் அவரது எம்எல்ஏ சம்பளம் வரவாகி வந்தது. பல ஆண்டுகளாக அது செயல்படாத நிலையில் […]
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் […]
பான் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கான காலக்கெடுவை பலமுறை நீட்டித்துள்ளது. டிசம்பர் 2024 வரை அபராதம் இன்றி பான்-ஆதார் இணைக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், சிலர் இன்னும் இதனைச் செய்யவில்லை. பெரும்பாலான வரி ஏய்ப்பாளர்கள் (tax evaders) இந்த இணைப்பைப் புறக்கணிப்பதாகத் தெரிய வந்துள்ளது. அபராதத்துடன் கூடிய கடைசி வாய்ப்பு பான் அட்டையுடன் ஆதார் எண்ணை ரூபாய் 1,000 அபராதத்துடன் இணைப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர் […]
ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இதுவரை சந்திக்கா மிகவும் கடுமையான சட்டரீதியான சோதனையை சந்தித்துள்ளது. கலிபோர்னியா நீதிமன்றங்களில் 7 வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்டுள்ளது.. இந்த வழக்குகளில், ChatGPT ஆனது பயனர்களுக்கு மனரீதியான பாதிப்பை (mental harm) ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. OpenAI நிறுவனம், பயனர்கள் மனரீதியான அல்லது உணர்ச்சிப்பூர்வமான துயரத்தின் அறிகுறிகளைக் காட்டினால் அவர்களுக்கு உதவக்கூடிய புதிய பாதுகாப்பு அம்சங்களை […]
OTT தளங்கள் கிடைத்தாலும், திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியே தனி தான். ஆனால் இலவசமாக திரைப்பட டிக்கெட்டுகளைப் பெற வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும்? திரைப்பட டிக்கெட்டுகளில் சலுகைகளை வழங்கும் சில கிரெடிட் கார்டுகளின் விவரங்களை இப்போது பார்ப்போம். BookMyShow இல் திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு HDFC டைம்ஸ் கார்டு சரியான தேர்வாகும். இந்த அட்டையைப் பயன்படுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்தால், டிக்கெட்டில் ரூ. 150 வரை […]
ஜோதிடத்தில், சுக்கிரன் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரும் கிரகம் என்று கூறப்படுகிறது. தற்போது, சுக்கிரன் துலாம் ராசியில் இருக்கிறார், சித்திரை நட்சத்திரத்தின் வழியாகச் செல்கிறார். இருப்பினும், சில மணி நேரங்களுக்குள், சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். இந்த மாற்றம் சில ராசிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இது 12 ராசிகளையும் பாதிக்கும், ஆனால் இது குறிப்பாக 3 ராசிகளின் ராசிகளுக்கு நல்ல வாய்ப்புகளைத் தரும். இந்த கிரகப் பெயர்ச்சி […]
கோவை விமான நிலையம் அருகே கடந்த 2-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 3-ம் தேதி நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். […]
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தின் அரசியல் களமும் கூட்டணி கணக்குகளும் மாறத் தொடங்கி உள்ளன. அதிமுக கூட்டணியில் ஒரு பிரம்மாண்ட கட்சி இணையும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.. இதனிடையே தான் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜய்யின் தவெக கொடி பறந்த நிலையில் அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று அவர் தெரிவித்தார்.. இதை தொடர்ந்து அதிமுகவின் மூத்த […]
1980களின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் காஹூட்டா (Kahuta) அணு நிலையத்தை தாக்கி அதன் அணு திட்டத்தை முடக்க இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி இருக்க வேண்டிய ரகசிய விமானத் தாக்குதல் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், “பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கும்” என்றூ முன்னாள் சிஐஏ (CIA) அதிகாரி ரிச்சர்ட் பார்லோ (Richard Barlow) தெரிவித்துள்ளார்.. அந்தக் காலத்தில் இருந்த இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளிக்காதது வெட்கக்கேடு என்று அவர் […]

