சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் லைக்களை பெற வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல இன்ஃப்ளூயன்ஸர்கள் தயாராக உள்ளனர்.. இதற்காக அவர்கள் செய்யும் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ரயில் தண்டவாளத்தில் ஒரு இளைஞன் படுத்துக் கொண்டிருப்பதையும்,, ரயில் நேரடியாக அவரை கடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது.. அடையாளம் […]
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள்.. பொதுவாக வீட்டில் ஒரு பாம்பு வந்தால் பெரும் குழப்பம் ஏற்படும், ஆனால் காடுகள் சூழ்ந்த ஆடம்பரமான வீட்டில் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த குடும்பம், தங்கள் வீட்டில் ஒரு பெரிய பாம்பு வந்தபோது துளிகூட அச்சமோ தயக்கமோ கொள்ளவில்லை.. அந்த வீட்டில் இருந்த குழந்தையே பாம்பை துரத்துகிறது.. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ஒரு இளம் குழந்தை […]
நேபாள அரசாங்கம் பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து காத்மாண்டுவில் இன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போரட்டம் நடத்தினர்.. நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் காத்மாண்டுவில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. காத்மாண்டுவில், போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதி, தடுப்புகளைத் தாண்டி நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்து […]
எத்தனையோ நடிகைகள் திருமணத்திற்குப் பிறகும் படங்களில் நடித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே தங்கள் திரை வாழ்க்கையை விட்டுவிட்டு தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முழு நேரத்தையும் அர்ப்பணிக்கின்றனர். அவர்களில் ஒருவர் ஒரு காலத்தில் கதாநாயகியாக இருந்த ஷாலினி, தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித் குமாரின் மனைவி. தனது அழகு மற்றும் நடிப்பால் பல ரசிகர்களின் மனதை வென்றவர் ஷாலினி. திரை வாழ்க்கையில் இருந்து விலகுவதற்கு முன்பு, ஒரு […]
முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான ஸ்கோடா ஆட்டோ இந்தியா சமீபத்தில் நல்ல செய்திகளை அறிவித்துள்ளது. அதன் தயாரிப்பு வரம்பில் வரையறுக்கப்பட்ட கால சலுகைகளை அறிவித்துள்ளது. வரவிருக்கும் ஜிஎஸ்டி சலுகைகளை கூடுதல் சலுகைகளுடன் இணைப்பதன் மூலம் எஸ்யூவி மற்றும் செடான் கார்களை மலிவு விலையில் வழங்குகிறது. இந்த சலுகைகள் செப்டம்பர் 21, 2025 வரை செல்லுபடியாகும். இந்த முயற்சி வாடிக்கையாளர்களுக்கு உடனடி குறைந்த விலையை வழங்கும். திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் செப்டம்பர் […]
மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை மனதில் கொண்டு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும். இருப்பினும், சமீபத்தில், ஒரு திட்டத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யூடியூப் சேனலில், “வேலையின்மை உதவித்தொகை திட்டம் 2024-25 – மாதத்திற்கு ரூ. 3,500, பதிவு தொடங்கப்பட்டுள்ளது” என்ற சிறுபடத்துடன் ஒரு வீடியோ […]
பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமீபத்தில் அறிவித்தார்.. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர்.. அவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கிறார்கள்.. எனவே இந்த திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஜாய் கிறிசில்டாவின் இந்த அறிவிப்பு வெளியான […]
புதன் இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை கன்னி ராசியில் சஞ்சரிப்பார். கன்னி என்பது புதனின் சொந்த வீடு மட்டுமல்ல, லக்ன வீடாகவும் இருக்கும். இது நான்கு ராசிகளுக்கும் பத்ர மகா புருஷ யோகம் என்ற ஒரு சிறந்த யோகத்தை உருவாக்குகிறது. பத்ர மகா புருஷ யோகம் 5 மகா புருஷ யோகங்களில் ஒன்றாகும். புதன் எந்த ராசியின் கேந்திர நிலைகளிலும், […]
ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண், தனது கூகுள் கிளவுட் சேமிப்பகத்திலிருந்து திருடப்பட்ட தனது தனிப்பட்ட நிர்வாண படங்கள் மற்றும் பாலியல் வீடியோக்கள் கூகிள் தேடல் முடிவுகளில் கிடைக்கப்பெற்றதை கண்டறிந்தார். அவற்றை அகற்ற பல மாதங்களாக முயற்சித்தார். இப்போது, ’எங்கள் நிர்வாணம் உங்கள் வணிகம் அல்ல’ என்ற தலைப்பில் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.. லாரா என்ற பெண் அயர்லாந்தில் உள்ள கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இது […]
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் நகரும்போது, சில சுப யோகங்கள் உருவாகின்றன. அத்தகைய யோகங்களில், கஜகேசரி யோகம் மிக முக்கியமானது. இந்த யோகம் குருவின் பலத்தை அதிகரிப்பதால், இது சுப பலன்களையும் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் தருகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த கஜகேசரி யோகம் செப்டம்பர் 8, 2025 திங்கட்கிழமை உருவாகி உள்ளது.. இந்த யோகத்தின் செல்வாக்கால், 5 முக்கிய ராசிக்காரர்கள் சுப பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் நீண்டகால […]

