அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ எடப்பாடி அடாவடி செயல்பாடுகளால் அதிமுக மூத்த தலைவர்கள் திமுகவுக்கு செல்வது துரதிர்ஷ்டவசமானது. பழனிசாமியை வீழ்த்தவே அவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்று நான் கருதுகிறேன்.. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் அளவுக்கு நாங்கள் பெரிய கட்சி இல்லை.. நாங்கள் வளர்ந்து வருகிறோம்.. அதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.. தேர்தல் கூட்டணி தொடர்பாக பல கட்சிகளை சேர்ந்தவர்கள் […]
அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கினால், ரஷ்யாவும் அதேபோல் சோதனைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பை பரிசீலிக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு சோதனைகள் குறித்த கருத்துகளை வெளியிட்டதையடுத்து, புடின் ரஷ்ய தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தைக் கூட்டினார். அணு சோதனைகளுக்கான ஆய்வும் தயாரிப்பும் இந்த விவகாரம் குறித்த தகவல்களை சேகரித்து, ரஷ்யா அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் பணிகளைத் […]
இந்திய தொலைத்தொடர்பு துறையில் விரைவில் மொபைல் டேட்டா கட்டண உயர்வு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பாரதி ஏர்டெல் (Bharti Airtel), மற்றும் வோடஃபோன் ஐடியா (Vi) ஆகிய மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சுமார் 10% வரை கட்டண திருத்தத்தை (tariff revision) மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், 2024க்குப் பிறகு முதன்முறையாக நேரடியாக டேட்டா கட்டண உயர்வு ஏற்படும். இந்த மாற்றம் […]
எந்த காரணமுமின்றி உடல் எடை திடீரென குறையத் தொடங்கினால், அதனுடன் சில பிற அறிகுறிகளும் தென்பட்டால் அதை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. இது உடலில் பெரிய நோயின் அறிகுறியாக இருக்கலாம். அவற்றில் ஒன்று கல்லீரல் புற்றுநோய் ஆகும். கல்லீரல் புற்றுநோய் என்பது மிகவும் ஆபத்தான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோயாகும். இதன் ஆரம்பக் கால அறிகுறிகள் சாதாரண உடல்நல பிரச்சனைகளாகத் தோன்றுவதால் பலர் அவற்றை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் விடுகின்றனர். […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒரு முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சமாதானம் தன் தலையீட்டின் காரணமாக ஏற்பட்டது என்று கூறியுள்ளார். ஃப்ளோரிடா மாநிலத்தின் மியாமியில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்துவேன்” என்ற தன் மிரட்டலே இந்தியா மற்றும் இஸ்லாமாபாத் இடையிலான போராட்டத்தை நிறுத்தச் செய்தது என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “நான் இரு நாடுகளுடனும் (இந்தியா, பாகிஸ்தான்) வர்த்தக […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
உலகெங்கிலும் உள்ள நாடுகளும் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகின்றன. அந்தந்த தொழில்கள் மற்றும் சேவைகளில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில், ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நகர்வது ஒரு பெரிய பணியாகும். நம்மைப் போன்ற பெரிய நாடுகளில், சாலை மற்றும் ரயில் நெட்வொர்க் எல்லா இடங்களிலும் சென்றடையவில்லை. ஆனால் ஒரு நாடு போக்குவரத்து இணைப்பு அடிப்படையில் உலகை ஆச்சரியப்படுத்துகிறது. அவர்கள் ஏற்கனவே இந்தப் பிரச்சனையைச் […]
68 ஆண்டுகளுக்கு முன்பு 1957 நவம்பர் 3ஆம் தேதி, உலகம் ஒரே நேரத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் இதயத்தை உருக்கும் தருணத்தை கண்டது.அன்று, மாஸ்கோவின் தெருக்களில் இருந்து மீட்கப்பட்ட ஒரு சிறிய தெருநாய் “லைகா (Laika)”, பூமியைச் சுற்றி வட்டப்பாதையில் (orbit) சென்ற முதல் உயிரினமாக மாறியது. இந்த நாயின் பயணம், சோவியத் யூனியனின் “ஸ்புட்னிக்–2 (Sputnik 2)” விண்கலத்தில் நடந்தது.. இது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் […]
லக்னோவில் ஒரு நபர் ஏடிஎம் (ATM) இயந்திரத்தின் பணத் தட்டில் (cash tray) இரும்பு துண்டை நுழைத்து, பணத்தை திருட முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இந்தச் சம்பவம் பத்ஷாநகர் (Badshahnagar) பகுதியில் உள்ள எஸ்பிஐ (SBI) ஏடிஎம் மையத்தில் நடைபெற்றது. சம்பவம் எப்படி நடந்தது? பத்ஷாநகர் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில், ஒரு நபர் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையால் சட்டவிரோதமாக பணத்தை திருட திட்டமிட்டார். […]
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “H Files” எனும் புதிய ஆவணத் தொகுப்பை வெளியிட்டு, ஹரியானாவில் வாக்கு திருட்டு (Vote Chori) குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது பேசிய அவர் “ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 25,41,144 வாக்கு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு தொகுதி மட்டுமல்ல, முழு மாநிலத்திலும் வாக்குகளை திருடி உள்ளனர்.. தேசிய அளவிலும் ‘திருடியிருக்கிறார்கள்’ என்பதே உண்மை.” ஹரியானா தேர்தலில் 25 லட்சம் […]

