தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த My Tvk என்ற உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் நேற்று அறிமுகம் செய்தார்.. சமஸ்தான் இன்ஃபோடெக் […]

கூலி படத்தின் புரோமோஷனுக்காக அமேசான் நிறுவனத்துடன் சன் பிக்சர்ஸ் கை கோர்த்துள்ளது. வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கூலி.. லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் […]

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை.. இதனால் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார்.. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 3 மணி […]

2008-ம் ஆண்டும் மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்த, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறப்பு NIA நீதிமன்றம் வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மற்றும் ஐந்து பேர் உட்பட 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் தேசிய புலனாய்வு […]

இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைசுற்றல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது முதலமைச்சர் குடும்பத்தினர், திமுக மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.. அப்போது முதல்வரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்தார்.. […]