ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறத் தொடங்கி உள்ளனர்.. இருப்பினும், நாம் அறியாமலேயே உட்கொள்ளும் ஒரு விஷயம், கொழுப்பை விட இதயத்திற்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது என்று இருதயநோய் நிபுணரான டிமிட்ரி யாரனோவ் எச்சரித்துள்ளார்.. அது என்ன தெரியுமா? சத்தமே இல்லாமல் இதயத்தை பாதிக்கும் பொருள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருள் குறித்து டாக்டர் டிமிட்ரி […]

நேற்று மத்திய போலந்தின் ராடோமில் நடந்த ஒரு விமான கண்காட்சிக்கான ஒத்திகையின் போது போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, வார இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த ராடோம் விமான கண்காட்சி ரத்து செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் விமானம் ஓடுபாதையில் விழுந்து சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஆடம் […]

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்திற்கு எதிராக கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் வழக்குத் தொடர அனுமதி வழங்கி தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்வதை எதிர்த்தும், உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் அதிமுக தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர கே.சி பழனிசாமி மகன் சுரேன் பழனிசாமி, வழக்கறிஞர் ராம் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. அதில் “ அதிமுக […]

சென்னை நீலாங்கரையில் திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. திருமணத்தை நடத்தி மணக்களை வாழ்த்திய அவர் இந்த விழாவில் சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ அவர்களின் இல்லத்திருமன விழாவை தலைமையேற்று நடத்தி மணமக்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. கலைஞர் மீது, என் மீது, கழகத்தின் மீது பற்றுக்கொண்டு என்.ஆர். இளங்கோவன் தொடர்ந்து கழக்கத்திற்காக பணியாற்றிக் கொண்டிருப்பவர்.. […]

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.. சிதம்பரத்தில் இருந்து வேளங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த இரு சக்கரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.. மேலும் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது.. அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பைக்கில் சென்ற சங்கர் என்பவர், துப்புரவு பணியில் […]

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் வருகின்றன.. மத்திய, மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்புக்காக பல முயற்சிகளை மேற்கொண்டாலும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை அனைத்து வயது தரப்பு பெண்களுக்கும் ஒரு வித பயத்துடனே வெளியே சென்று வர முடிகிறது.. இந்த நிலையில், இந்திய நகரங்கள் பெண்களுக்கு உண்மையில் எவ்வளவு […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ..75,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]

தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா அக்கினேனி.. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் திரையுலகில் கோலோச்சி வருகிறார்.. தெலுங்கு சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.. அவர் தெலுங்கு திரையுலகில் கிங் நாகார்ஜுனா என்று அழைக்கப்படுகிறார்.. தெலுங்கு தவிர தமிழ், ஹிந்தியிலும் அவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.. 65 வயதிலும் ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம் அவர் சமீபத்தில் வெளியான குபேரா படத்தில் முக்கிய ரோலில் நடித்து கவனம் […]

ஆர்.எஸ்.எஸ் – பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், மன வேறுபாடுகள் ஒருபோதும் இருக்காது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.. மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பைப் பேணுகிறது என்றும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பாஜகவிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். “பல்வேறு விஷயங்களில், சங்கம் பரிந்துரைகளை வழங்க முடியும், ஆனால் முடிவு எப்போதும் பாஜகவிடம் உள்ளது” என்று அவர் மேலும் […]

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்த ரீட்டா என்ற 25 வயது பெண், ஓடும் பேருந்திலேயே திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ரீட்டாவுக்கு வந்த ஒரு போன் கால் அவரின் இறப்புக்கு காரணமாக அமைந்தது.. ரீட்டாவின் கணவரின் மொபைல் நம்பரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.. ஆனால் மறுமுனையில் இருந்த ஒரு பெண் தன்னை அவரின் கணவரின் ‘2வது மனைவி’ என்று அடையாளப்படுத்திக் கொண்டு பேசி உள்ளார். மேலும் அந்த […]