காற்று மாசுபாடு என்று சொன்னாலே, முதலில் நம் நினைவுக்கு வருவது போக்குவரத்து நிறைந்த சாலைகள், புகையால் நிரம்பிய நகரங்கள் அல்லது புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள். ஆனால் நம் சமையலறையிலிருந்து வெளியேறும் புகை நமது சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் உண்மை தான்.. சமைக்கும் போது, வெளியேறும் புகை நம் சுவாசத்திற்கு தீங்கு விளைவிக்கும். மாசுபாடு என்பது போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் […]
Gold prices in Chennai remained unchanged today, with a sovereign being sold for Rs. 74,320.
தவெக தலைவரும் நடிகருமான விஜய் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் […]
ரஜினிகாந்தின் 171வது படமாக கூலி படம் உருவாகி உள்ளது.. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. மேலும் பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு […]
சென்னை மாநகராட்சியின் 5,6 மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. கடந்த 1-ம் தேதி இந்த போராட்டம் தொடங்கிய நிலையில், 13 நாட்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.. இந்த போராட்டத்திற்கு அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.. மேலும் […]
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2,800 நாய்களைக் கொன்றதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கர்நாடக எம்.எல்.சி எஸ்.எல். போஜேகவுடா இன்று சட்டமன்றத்தில் பேசிய போது , “நாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தை நாடும் முதல் மாநிலமாக கர்நாடகா இருக்கட்டும்.. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்… ” என்று கோரினார். மேலும் “விலங்குகள் மீது எங்களுக்கும் அக்கறை உண்டு, ஆனால் […]
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இதில் கலந்து கொண்டார்.. ஆனால் வழக்கம் போல் உயர்கல்வித்துறை அமைச்சர் இதில் கலந்து கொள்ளவில்லை.. சுமார் 37,000 பேர் பட்டம் பெற தகுதியான நிலையில் சுமார் 759 பேருக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.. இந்த பட்டமளிப்பு விழாவில் ஜீனு ஜோசப் என்ற பி.ஹெச்.டி மாணவி ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்து, […]
ஜோதிடத்தில், கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு தொடர்ந்து இடம் பெயர்கின்றன. ஒரு கிரகம் ஏற்கனவே அந்த ராசியில் நகர்ந்து கொண்டிருந்தால், இந்த கிரகங்கள் ராசிகளை மாற்றும் போது, இரண்டு கிரகங்களின் இணைப்பு உருவாகிறது. சமீபத்தில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி, சுக்கிரனும் சூரியனும் ஒரே நேரத்தில் ஒன்றிணைந்து ஒரு சக்திவாய்ந்த தசாங்க யோகத்தை உருவாக்கி உள்ளன.. இந்த இரண்டு கிரகங்களான சூரியனும் சுக்கிரனும் 36 டிகிரி கோணத்தில் இந்த […]
சென்னை மாநகராட்சியின் 5,6 மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. கடந்த 1-ம் தேதி இந்த போராட்டம் தொடங்கிய நிலையில், 13 நாட்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.. இந்த போராட்டத்திற்கு அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.. மேலும் […]
புதிய சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை 25,000 ரூபாயாக HDFC வங்கி உயர்த்தி உள்ளது. HDFC வங்கி தனது சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச பேலன்ஸ் தொகை வரம்பை உயர்த்தி உள்ளது.. ஆகஸ்ட் 1, 2025 முதல், ஒரு பெருநகர அல்லது நகர்ப்புற கிளையில் புதிய சேமிப்புக் கணக்கைத் திறக்கும் எவரும் குறைந்தபட்ச சராசரி இருப்பை (MAB) ரூ.25,000 பராமரிக்க வேண்டும். இதற்கு முன்பு வரை, இந்த தொகை ரூ.10,000 […]

