2002ஆம் ஆண்டு ஈஷ்வர் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகனார் அறிமுகமானார் நடிகர் பிரபாஸ்.. தொடர்ந்து, வர்ஷம், மிர்ச்சி, டார்லிங் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் பிரபல நடிகராக மாறினார்.. எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி 1, 2 படங்களின் மூலம். உலகளாவிய புகழை பிரபாஸ் பெற்றார்.. அவர் “Rebel Star” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராகவும் பிரபாஸ் […]

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள கலிஸ்பெல் நகர விமான நிலையத்தை நெருங்கும் போது ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது.. ஓடுபாதையில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.. விபத்து நடந்த இடத்தில் விண்ணை முட்டும் அளவு கரும்புகை சூழ்ந்ததது.. விரைவிலேயே இந்த ட்தார் சாலை முழுவதும் மற்றும் அருகிலுள்ள புல்வெளிப் பகுதிக்கு தீ பரவியது.. இருப்பினும், அவசரகால மீட்புப் பணியாளர்களால் தீ வெற்றிகரமாக […]

எண்ணெய்யில் பொரித்த உணவுகள் நிச்சயம் சுவையாக இருக்கும்.. இதனால் பலரின் ஃபேவரைட்டாகவும் இருக்கும்.. ஆனால் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் நிச்சயமாக ஆரோக்கியமானதல்ல. இந்த சமையல் முறை பல ஆபத்துகளையும் உடல்நல அபாயங்களையும் கொண்டுள்ளது. இது கொழுப்பின் அளவை கணிசமாக அதிகரிக்கிறது.. உணவுகளை அதிக கலோரி கொண்டதாக மாற்றுகிறது.. டீப் ஃப்ரை செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் பருமன், இதய நோய், அதிக கொழுப்பு மற்றும் பல ஆபத்துகள் உட்பட […]

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ஜப்பான் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஜப்பான் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10 லட்சம் மக்களை இழக்கும் என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.. இந்த நேரத்தில் ஒரே தீர்வு செயற்கை நுண்ணறிவு அதாவது AI மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். ஜப்பானில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியால் வளர்ந்து வரும் மக்கள்தொகை நெருக்கடி […]

பிரதமர் நரேந்திர மோடி இன்ற் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும், விரைவில் அமைதியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்தியாவின் உறுதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, போர் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து […]

ராகுல்காந்தி கைதை கண்டித்து விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில், விஜய்யை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர் பாஜக உடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி […]

60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதா 2025 ஐ மத்திய அரசு அறிமுகம் செய்தது.. இந்த மசோதா உடனடியாக தேர்வுக்குழுவுக்கு அனுப்பட்டது.. நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவில் முக்கிய பரிந்துரைகளை வழங்கியது.. இந்த சூழலில் புதிய மசோதாவை மத்திய அரசு கடந்த 8-ம் தேதி முறையாக […]

ஓய்வூதியத் திட்டமிடல் அவ்வளவு எளிதானது அல்ல. பலர் ஓய்வுக்குப் பிறகு பணத்தைச் சேமித்து வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று என்று நினைக்கிறார்கள். பலர் அதற்கேற்ப திட்டங்களை வகுத்துள்ளனர். குறிப்பாக , பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வயதாகும்போது அவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதற்காகத் திட்டங்களை வகுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், பணத்தைச் சேமித்து ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு நம் முன் பல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக நீங்கள் பாதுகாப்பு […]