உத்தரப்பிரதேச மாநில நொய்டாவின் செக்டார் 137 இல் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில், கடந்த வாரம் பராமரிப்பாளர் ஒருவர் 15 மாத குழந்தையை, பராமரிப்பாளர் ஒருவர் தாக்கி, அவரது தொடையில் கடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த பராமராப்பாளர் குழந்தையை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. வீடியோவில், அந்தப் பெண் குழந்தையுடன் நடந்து செல்வதைக் காணலாம். அவர் குழந்தையை இரண்டு அல்லது மூன்று முறை தரையில் போடுகிறார். […]

பழங்கள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சில விஷயங்கள் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும். குறிப்பாக நான் இப்போது பேசப்போகும் ஒரு பழம்.. தற்போது அனைவரும் எதிர்கொள்ளும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையிலிருந்து.. மாரடைப்பு வரை.. இது அனைத்து பிரச்சனைகளையும் சரிபார்க்கிறது.. தற்போதைய தலைமுறை அதிகம் பாதிக்கப்படும் பிரச்சனைகளில், முதலில் நினைவுக்கு வருவது கொழுப்பு கல்லீரல் மற்றும் வெப்ப பக்கவாதம். ஆனால் இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு பழம் ஒரு […]

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது ரூ.1,427 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.. மேலும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, மாவட்ட மைய நூலகம், ஊத்துக்குளியில் புதிய வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. […]

ரஜினிகாந்தின் கூலி படம் ரிலீஸுக்கு முன்பே பெரிய அளவில் வசூல் செய்து, அதன் முழு பட்ஜெட்டையும் கிட்டத்தட்ட மீட்டெடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. ஆனால் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, கூலி ஏற்கனவே நிதி ரீதியாக மிகப்பெரிய முத்திரையைப் பதித்துள்ளது. ரூ.375 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கூலி, வெளியீட்டிற்கு முன்பே அதன் […]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் உருளைக்கிழங்கும் ஒன்று.. எனவே எந்த காய்கறி இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் அனைவரின் வீடுகளிலும் உருளைக்கிழங்கு இருக்கும்.. இருப்பினும், உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும் போது, சில நேரங்களில் உருளைக்கிழங்கு முளைவிடத் தொடங்கும்.. முளைவிட்ட சாப்பிடுவது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்… முளைவிட்ட உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்ட 25 […]

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.560 குறைந்து ரூ.75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் […]

உடலுறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதற்கான முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.. உடலுறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால், யாருக்கு தான் பயம் வராது.. ஆனால் இந்த பிரச்சனை பொதுவாக நம்பப்படுவதை விட அதிகமான மக்களை பாதிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.. மருத்துவர்கள் இதை போஸ்ட்கோயிட்டல் ரத்தப்போக்கு (Postcoital Bleeding) என்று அழைக்கிறார்கள்.. இந்த நிலை சிறிய பிரச்சனைகள் முதல் கடுமையான உடல்நலக் கவலைகள் வரை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. NIIMS மருத்துவக் […]

பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் நிகழ்வை கொண்டாடினார்.. சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உன்னதமான பிணைப்பை சித்தரிக்கும் வகையில், பிரதமரின் மணிக்கட்டில் குழந்தைகள் வண்ணமயமான ராக்கிகளை கட்டினர்.. இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. “இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள் இங்கே. நமது பெண் சக்தியின் தொடர்ச்சியான நம்பிக்கை […]

டெல்லி தம்பதியினர் தங்கள் மகளை உளவு பார்க்க முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.. தனியார் துப்பறியும் பணியாளரான தன்யா பூரி இதுகுறித்து பேசி உள்ளார். இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.. என்ன நடந்தது? ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில், பேசிய தன்யா பூரி “டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு பெண்ணுக்கு காதலன் இருப்பதாக அவரின் பெற்றோருக்கு அடிக்கடி சந்தேகம் இருந்தது, ஆனால் அப்பெண் அதைச் சொல்லவில்லை. […]