நாட்டின் பல நகரங்களில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் சாமானிய மக்களை குறிவைத்து அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றனர். தெலங்கானா சிகடபள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வெறும் 3,000 ரூபாய்க்காக உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் காட்டி குற்றவாளிகள் செய்த மிரட்டலைத் தாங்க முடியாமல், ஒரு நபர் தற்கொலை செய்துகொண்டார். என்ன நடந்தது? காவல்துறை […]

நாட்டில் பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான ஒரு பெரிய அடித்தளத்தை அது ஏற்கனவே அமைத்து வருகிறது. ரயில்வே வலையமைப்பை விரிவுபடுத்துவதோடு, மக்கள் தங்கள் இலக்குகளை விரைவாகச் சென்றடைய ரயில்களின் வேகத் திறனையும் அதிகரித்து வருகிறது. அரை அதிவேக ரயில்களாகக் கருதப்படும் வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சமீபத்திய பட்ஜெட்டில் அதிவேக ரயில் வழித்தடங்கள் […]

உங்கள் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் மீது எதையாவது வைப்பீர்களா? அவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தானது. சில வகையான பொருட்களை குளிர்சாதனப் பெட்டியின் மீது வைக்கவே கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்னென்ன, ஏன் அவற்றை வைக்கக்கூடாது என்பதைப் பார்ப்போம். பதக்கங்கள் மற்றும் கோப்பைகள்: பலர் தங்கள் பதக்கங்களையும் கோப்பைகளையும் அனைவருக்கும் காண்பிக்கும் நோக்கத்தில் ஃப்ரிட்ஜ் மீது வைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இதுபோன்ற உலோகப் பொருட்கள் […]

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவையில் நேற்று கன்னி உரையாற்றினார்.. அப்போது அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.. மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்ற பின்னர், பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் முதல் முறையாக பேசினார்.. அப்போது அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் தமிழ் மொழியை இழிவுப்படுத்தியதாக கூறினார்.. இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் “ பிச்சைப் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் வழக்குககள் பதிவாகி உள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.. . மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில், 1,00,097 புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது புற்றுநோய் பாதிப்பு விகிதத்தில் ஒரு திடீர் அதிகரிப்பைக் கோடிட்டுக் […]

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில், மிட்டாய் போன்ற ஒரு பொருள் வாயில் வெடித்ததில் 3 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானார். ராம்நகர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட சௌகிபாஸ் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றவியல் அலட்சியம் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. அக்ஷு என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுமி, அவசர அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது குணமடைந்து வருகிறார். சம்பந்தப்பட்ட கடைக்காரரை […]

தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.. ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.. அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வே புதிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. கடைசி நேர பயண முன்பதிவுகளை மேலும் வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் நியாயமான முறையில் செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே 2026-ஆம் ஆண்டிற்கான டாட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

அனைவருக்கும் பணம் தேவை. ஆனால், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், பலரால் அதிகம் சேமிக்க முடிவதில்லை. பல வீடுகளில் பணம் தண்ணீர் போல செலவாவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். எதிர்பாராத செலவுகள், உடல்நலப் பிரச்சனைகள், வேலை இழப்பு அல்லது வியாபார நஷ்டம் போன்றவை திடீரென்று நிதி நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி குடியிருப்பதற்குத் தடையாக இருக்கிறது. பலர் பிரச்சனைகளைத் தீர்க்க […]

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர்களிடையே வெடித்த கலவரம் இந்தியாவையே உலுக்கியது. 260-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய இந்த வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில், கடந்த 2024 பிப்ரவரி மாதம் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு பதவி விலகியது. அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி, ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது. இந்நிலையில், மீண்டும் ஜனநாயக […]