Ola, Uber, Rapido போன்ற முக்கிய நிறுவனங்களுடன் இணைந்துள்ள ஓட்டுநர்கள், கட்டணக் கொள்கைகளுக்கு எதிரான அதிருப்தியும், அரசின் தொடர்ந்த செயல்பாடின்மையையும் கண்டித்து, பிப்ரவரி 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். தெலங்கானா ஆப்-அடிப்படையிலான ஓட்டுநர்கள் சங்கம் (TADF), வரும் பிப்ரவரி 3, செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள “அகில இந்திய வேலைநிறுத்தம் (All-India Breakdown)” திட்டமிட்டபடியே நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டம், ஓட்டுநர்கள் எதிர்கொண்டு வரும் […]
சமீப காலங்களில், புற்றுநோய், உடல் பருமன், செரிமானப் பிரச்சனைகள் மற்றும் தோல் நோய்கள் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் பலரை வாட்டி வதைத்து வருகின்றன. இந்தப் பிரச்சனைகளைத் தடுக்க விலையுயர்ந்த மருந்துகளைப் பயன்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. ஆனால், நமது சமையலறையில் நாம் தினமும் பயன்படுத்தும் சில எளிய பொருட்கள் இவற்றிலிருந்து நம்மைக் காக்க முடியும். அவற்றில் மிக முக்கியமானது பச்சை மிளகாய். பலரும் காரமாக இருக்கும் என்ற பயத்தில் இதைத் […]
இந்த நாட்களில், பணம் சம்பாதிக்க மக்களுக்கு நூற்றுக்கணக்கான வழிகள் உள்ளன. சிலர் வேலை செய்கிறார்கள். சிலர் தொழில் செய்கிறார்கள். சிலர் விவசாயம் செய்கிறார்கள். இதுவும் ஒரு வகையான விவசாயம்தான்..! ஆம், மரங்களை வளர்ப்பதன் மூலம் கோடீஸ்வரராகும் வாய்ப்பு உள்ளது… ஏனென்றால்… நாம் இங்கு பேசப்போகும் மரம் உலகின் மிக விலையுயர்ந்த மரமாகும். உலகெங்கிலும் இதற்கு அதிக தேவை உள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள்… அது ஏன் இவ்வளவு விலை உயர்ந்தது […]
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் 9வது மாடியில் இருந்து 16 வயது சிறுமியும், அவரது 14 மற்றும் 12 வயதுடைய இரண்டு சகோதரிகளும் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது… உயிரிழந்த 3 சிறுமிகளும் ஒரு ஆன்லைன் கொரிய விளையாட்டுக்கு தீவிரமாக அடிமையாகி இருந்ததாகவும், தங்கள் செல்போன்களில் அந்த விளையாட்டில் மூழ்கி இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. செல்போனில் கேம் விளையாட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் […]
ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பெயர் தான் கடந்த சில நாட்களாக மீண்டும் பேசுபொருளாகவும் சர்ச்சையாகவும் மாறி உள்ளது.. யார் இந்த எப்ஸ்டீன்? அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் என்ன? இப்போது ஏன் அவர் பேசு பொருளாக மாறி உள்ளார்.. விரிவாக பார்க்கலாம்.. ஜெஃப்ரி (ஜெஃப்) எப்ஸ்டீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர நிதி ஆலோசகர். அரசியல் தலைவர்கள், பெரும் தொழிலதிபர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலருடன் அவருக்கு […]
மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி-ஜோ சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான இன மோதல்களால் ஒரு வருட கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு, ஒரு புதிய பாஜக அரசாங்கம் அமைய உள்ளது.. நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் பாஜக தனது தலைவராக யும்னம் கேம்சந்த் சிங்கைத் தேர்ந்தெடுத்தது. யும்னம் கேம்சந்த் இதற்கு முன்பு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, என். பிரேன் சிங் தலைமையிலான பாஜக […]
நம் சமையலறை அலமாரியில் உள்ள பல பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றுள், ‘கறிவேப்பிலை’ ஒரு சிறப்பு வாய்ந்தது. பலர் இதை அதன் நறுமணத்திற்காக மட்டும் பயன்படுத்தி, சாப்பிடும்போது தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஆனால், கறிவேப்பிலை குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல மருந்தாகும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் கறிவேப்பிலை அற்புதமாகச் செயல்படுகிறது என்று அறிவியலும் கூறுகிறது. உண்மையில் கறிவேப்பிலை எப்படி சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது? அதை எப்படிப் பயன்படுத்த […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
லிபியாவின் மறைந்த அதிபர் முஅம்மர் கடாஃபியின் மகனும், முன்னாள் வாரிசுமான சைஃப் அல்-இஸ்லாம் கடாஃபி கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 53 வயதான அவர் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.. மேற்கு லிபியாவில் உள்ள ஸின்டான் நகரில் உள்ள அவரது இல்லத்தில், ஒரு ‘4 பேர் கொண்ட கமாண்டோ’ குழு ஒரு ‘படுகொலையை’ நடத்தியதாக கூறப்படுகிறது. லிபியாவை சேர்ந்த 2 லிபிய பாதுகாப்பு அதிகாரிகள் […]

