ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மோசடிகளைத் தடுக்க இந்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. IRCTC மூலம் 2.5 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களின் ஐடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான ரயில் டிக்கெட் முன்பதிவு முறைகள் மற்றும் போலி பயனர்களைக் கண்டறிந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.டி. சிங் இது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, மத்திய […]

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சிறப்பு அதிகாரியான ஹெச். ஆஞ்சநேயா, முதல்வர் சித்தராமையாவின் உதவி ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான சி. மோகன் குமார் தன்னை காலணியால் தாக்கியதாக குற்றம் சாட்டினார். குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்பு ஆணையர் இம்கோங்லா ஜமீரிடம் ஆஞ்சநேயா முறையான புகார் அளித்தார். ” என் செருப்பால் அடித்தார்.. அது என் மரியாதை மற்றும் கண்ணியத்தை புண்படுத்தியுள்ளது. அவர் (குமார்) மீது […]