முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் தான் விண்கல் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி லட்சக்கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. இந்த விண்கற்கள் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. எனவே பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஆனால் சில சமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை பூமியை கடந்து சென்றால் […]

தெற்கு கலிபோர்னியாவிலிருந்து லாஸ் வேகாஸுக்குச் சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே 475 அடி உயரத்திற்கு திடீரென பல்டி அடித்ததது. இதில் விமானத்தில் இருந்த 2 விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர்.. சவுத்வெஸ்ட் விமானம் 1496 நேற்று காலை ஹாலிவுட் பர்பாங்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு லாஸ் வேகாஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. சவுத்வெஸ்d விமானம் பறந்து கொண்டிருந்த போது, வானில் பறந்த மற்றொரு விமானம் […]

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ.73,280 விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் […]

இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் கள்ளக்காதல் என்பது சர்வ சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.. சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கள்ளக்காதலர்கள் சிக்கும் வீடியோ பல இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் தனது கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த ஒரு திருமணமான பெண் வசமாக சிக்கினார். இந்த சம்பவம் ஜூலை 23 புதன்கிழமை சிம்போலி காவல் நிலைய […]

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த நிலையில் பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது.. ஆனால் இந்த பணியால் புலம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இந்த பணி இன்றுடன் முடிவடைந்த […]

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 14 நாட்களுக்கு பின் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 12-ம் தேதி திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. எனினும் இந்த கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்காததால் கிராம மக்கள், அரசியல் கட்சிகள் […]

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் வீட்டில் லட்சுமி தேவியை போல இருப்பார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே தங்கள் கணவர்களை ஆதரிக்கும் குணங்களும், அனைத்து மாமியார்களுக்கும் அன்பான மருமகளாக இருக்கும் குணங்களும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் லட்சுமியின் அவதாரம் என்று கருதப்படுகின்றனர்.. இந்த ராசிப்பெண்அள் வீட்டிற்குள் நுழைந்தவுடன், செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி அவர்களுடன் வரும். இந்த 4 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? ஜோதிடத்தின்படி, ஒருவர் எந்த ராசியில் பிறக்கிறார், […]