தெலங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இந்திய மென்பொருள் நிபுணர் முகமது நிஜாமுதீன், இந்த மாத தொடக்கத்தில் கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். செப்டம்பர் 3 ஆம் தேதி நிஜாமுதீனுக்கும் அவரது அறை தோழருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சாண்டா கிளாரா காவல்துறையினரின் கூற்றுப்படி, காலை 6:18 மணியளவில் ஒரு அழைப்பை ஏற்ற அதிகாரிகள், கத்தியுடன் ஆயுதம் ஏந்திய […]
நவீன யுகத்தில், மனிதனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. நகர்ப்புற வாழ்க்கை, அழுத்தம் மற்றும் வசதியின் அவசரத்தில், பலர் தங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்கின்றனர். இதன் விளைவாக, சிறிய பழக்கவழக்கங்கள் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கின்றன. இருப்பினும், சில பொதுவான தவறுகளை சரிசெய்து, சமையலறையில் உள்ள சில பொருட்களை மாற்றுவதன் மூலம், ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரபல ஆயுர்வேத மருத்துவர் தீபக் குமார் இதுகுறித்து பேசிய போது […]
உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]
சிலர் காலையில் வெந்தய நீரை குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இன்னும் சிலரோ எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீரை குடிக்கிறார்கள். பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கிறார்கள்.. அதேபோல், சிலர் காலையில் மஞ்சள் சேர்த்து வெந்நீர் குடிப்பார்கள். குர்குமின் நிறைந்த மஞ்சள், அதன் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. தினமும் மஞ்சள் நீரைக் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். இது […]
33 வயதான நபர் ஒருவர் உணவு இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், 7-8 லிட்டர் என்ஜின் ஆயில் மற்றும் தேநீரை மட்டுமே குடித்து உயிர்வாழ்வதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. மேலும் இது உலக சுகாதார நிபுணர்களுக்கு ஒரு மர்மமான வழக்கு ஆய்வாக மாறியுள்ளது. இந்த நபரின் வித்தியாசமான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் அவர் எப்படி இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதற்கான காரணத்தை […]
ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் பெரிய தனியார் தங்கச் சுரங்கம், விரைவில் முழு அளவிலான உற்பத்தியைத் தொடங்க உள்ளது என்று டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (டிஜிஎம்எல்) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எண்ணெய்க்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய தங்க இறக்குமதியாளராக இந்தியா தொடர்ந்து இருந்து வருவதால், இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டுள்ள […]
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் டோக்கியோவில் நடந்து வருகின்றன.. ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப் போட்டிக்கான வீரர்களை தகுதி செய்யும் போட்டி நேற்று நடந்தது.. இதில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.. இந்த நிலையில் உலக தடகள் சாம்பியன்ஷிப் தொடர், ஈட்டி எறிதல் போட்டியில் ட்ரின்பகோனியா நாட்டை சேர்ந்த கெஷோர்ன் வால்காட் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.. இதனால் […]
ஒருவரின் ஆளுமையை பிறந்த தேதி, நேரம் மற்றும் மாதத்தின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும் என்று ஜோதிடம் கூறுகிறது. சில மாதங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களை எளிதில் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள். பிப்ரவரி பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கும் குணம் கொண்டவர்கள். தங்களைச் சுற்றியுள்ள உணர்ச்சிகளை அவர்கள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். அவர்களின் உடல் மொழி, குரல் தொனி மற்றும் முகபாவனைகள் மூலம் மக்களின் மனதில் என்ன இருக்கிறது […]
AI தான் தற்போது உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.. எதிர்காலத்தில் அது இன்னும் சக்திவாய்ந்ததாக மாறும். UNCTAD இன் படி, AI இன் பயன்பாடு வெறும் 10 ஆண்டுகளில் 25 மடங்கு அதிகரிக்கும். AI உள்கட்டமைப்பில் உலகளாவிய முதலீடு இப்போது $200 பில்லியனை எட்டியுள்ளது. வலுவான AI அமைப்புகளை உருவாக்க நாடுகள் போட்டிப் போட்டு வருகின்றன… இந்தப் பந்தயத்தில் அமெரிக்கா அனைவரையும் விட முன்னணியில் உள்ளது. AI- ஆதிக்கம் செலுத்தும் […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு […]

