இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மீண்டும் ஒரு பெரிய சதித்திட்டத்தை தீட்ட முயற்சித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவின் மூன்று பயங்கரவாதிகள் பீகாரை அடைந்துள்ளனர் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன… இந்த பயங்கரவாதிகள் முதலில் பாகிஸ்தானில் இருந்து நேபாளத்திற்கு வந்து பின்னர் இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்திய ராணுவம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளைக் கொன்றது, ஆனால் இப்போது பயங்கரவாதிகள் பீகாரை அடைந்துவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையும் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. 3 ஜெய்ஷ் […]
தமிழ்நாடு – இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மட்டுமல்ல! மிகப்பெரிய தொழில்துறை தொழிலாளர்கள் கொண்ட மாநிலம் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ இந்திய அரசின் 2023–24 ஆண்டு தொழில்துறை கணக்கெடுப்பின்படி, இன்று வெளியிடப்பட்டது, தொழில்துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களில் 15.24% பேர் உள்ளனர்! இது நாட்டின் […]
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் கூலி படம் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.. ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கூலி படத்தை தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. […]
இந்தியாவில் இன்றும் கூட, வரதட்சணை என்பது ஒரு கடுமையான பிரச்சனையாகவே உள்ளது. இது பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் ஒரு மோசமான செயலாகும்.. அரசாங்கம் அதைச் சமாளிக்க பல சட்டங்களையும் திட்டங்களையும் இயற்றியிருந்தாலும், வரதட்சணை வழக்குகள் குறைந்தபாடில்லை.. NCRB-யின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பெண்கள் வரதட்சணை கொடுமையால் தங்கள் உயிரை இழக்கிறார்கள் என்று தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் எத்தனை பெண்கள் வரதட்சணை […]
பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்புக்காக பல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக தபால் நிலையத்தில் கிடைக்கும் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) திட்டம் ஆண்டுக்கு சுமார் 8.2 சதவீத வட்டியை ஈட்டித் தருகிறது. இந்த வட்டி விகிதத்தில், இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம், பெண் குழந்தை 21 வயதை அடையும் போது சுமார் ரூ. 70 லட்சத்தைப் பெறும். அதே நேரத்தில், இந்த முழு நிதியையும் திரும்பப் […]
தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தர் சௌந்தர்யா. கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த சௌந்தர்யா, காந்தர்வா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவருக்கு தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.. 90களில் தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜுனா, […]
டிசம்பர் 14, 1929 அன்று, தி நியூயார்க் டைம்ஸில் வெளியான ஒரு செய்தி அமெரிக்காவில் மட்டுமல்ல, ஹங்கேரியிலும் மக்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு சிறிய ஹங்கேரிய கிராமத்தில் சுமார் 50 பெண்கள், பெரும்பாலான ஆண்களை விஷம் வைத்து கொன்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. 1911 மற்றும் 1929 க்கு இடையில், புடாபெஸ்டிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தெற்கே உள்ள நாகிரெவ் கிராமத்தில் பெண்கள், 50 க்கும் மேற்பட்ட ஆண்களைக் கொல்ல ஆர்சனிக் […]
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ..75,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் […]
பெரும்பாலான இந்தியர்கள் காலையில் ஒரு கப் சூடான தேநீர் அல்லது காபியுடன் தான் தங்கள் நாளை தொடங்குகின்றனர்.. பலர் எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது நமது அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். உண்மையைச் சொன்னால், ஒரு கப் தேநீர் காலை சோர்வைப் போக்க உதவும். ஆனால், அதே தேநீர் அல்லது காபியை வெறும் வயிற்றில், குறிப்பாக மிகவும் சூடாக இருக்கும்போது குடிப்பது உங்கள் […]
கலிஃபோர்னியாவில் ChatGPT உடனான பல மாத உரையாடல்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவனின் குடும்பத்தினர், OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். தங்கள் மகனின் மரணத்திற்கு ChatGPT உடனான உரையாடல் தான் காரணம் என்று அந்த பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.. தற்கொலை செய்து கொண்ட சிறுவன் ஆடம் ரெய்ன் என அடையாளம் காணப்பட்டான், அவர் ChatGPT உடனான பல […]

