2016 முதல் 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான ஒன்பது ஆண்டுகளுக்கான சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார். அதன்படி, நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர் பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும் நடிகைகள் […]
திருமணம் என்பது பொதுவாக ஒரு கொண்டாட்டம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சங்கமம். ஆனால் உலகின் சில பகுதிகளில், திருமணச் சடங்குகள் ஆச்சரியமூட்டுவதாகவும், நம்ப முடியாததாகவும்… சில கலாச்சாரங்கள் திருமணத்தின் ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில், மற்ற சிலவற்றில், பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் விசித்திரமான பழக்கவழக்கங்கள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன. அந்த வகையில் திருமணத்திற்குப் பிறகு மூன்று நாட்களுக்கு கழிப்பறையைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் வழக்கம் உள்ளது.. பல்வேறு நாடுகளில் […]
மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் புதன்கிழமை அன்று விமான விபத்தில் உயிரிழந்தார். அஜித் பவார் புதன்கிழமை காலை 8 மணியளவில் பாராமதிக்கு அருகிலுள்ள சில கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக மும்பையிலிருந்து விமானத்தில் புறப்பட்டார். இருப்பினும், பாராமதி விமான நிலையத்தை நெருங்கியபோது, அவரது விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும், அவருடன் விமானத்தில் பயணித்த அவரது மெய்க்காப்பாளர் விதீப் […]
மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படும் நேரம் நெருங்குகிறது. பட்ஜெட்டில் சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் பல முடிவுகளை மத்திய அரசு எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவுகளும் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும். ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கோவிட் பெருந்தொற்று காரணமாக, 2020 மார்ச் மாதம் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே நிறுத்தியது. இந்தச் […]
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது காட்டும் அன்பு எல்லையற்றது. தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்ய பெற்றோர் தயாராக இருக்கின்றனர்… இருப்பினும், இந்த நாட்களில் பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு, அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு பெரிய சாபமாக மாறி வருகிறது. அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களை நரகத்திற்கு இழுத்துச் செல்கிறது. அந்தத் தவறு, தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன்களை கொடுப்பதுதான். அது ஏன் ஒரு பெரிய தவறு […]
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ […]
தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேர்தல் களத்தில் தனிப்படுத்தப்பட்டுள்ளார்.. அவரின் இந்த நிலைக்கு என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்.. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார்.. வரும் செப்டம்பர் மாதம், ஓ. பன்னீர்செல்வம் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகி 25 ஆண்டுகள் ஆகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மற்றும் அவரது உதவியாளர் வி. […]
அலுவலக வேலை அழுத்தம், படிப்புச் சுமை அல்லது குடும்பப் பிரச்சனைகள் என எதுவாக இருந்தாலும்… இன்றைய காலகட்டத்தில் தலைவலி ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஏறக்குறைய எல்லோரும் ஏதோ ஒரு சமயத்தில் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். இருப்பினும், நமக்கு வரும் ஒவ்வொரு தலைவலியையும் சாதாரணமானது என்று புறக்கணிப்பது ஆபத்தானது. ஏனென்றால், அது ஒற்றைத் தலைவலியாக (மைக்ரேன்) இருக்கலாம். சாதாரண தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் என்ன வித்தியாசம்? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? புகழ்பெற்ற […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
முன்னாள் தடகள வீராங்கனையும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் வெங்கலில் சீனிவாசன் இன்று அதிகாலை காலமானார். பொன்னானியைச் சேர்ந்த 63 வயதான சீனிவாசன், திக்கோடியில் உள்ள பெருமாள்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிகாலை 12.30 மணியளவில் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக பெருமாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். முன்னாள் மத்திய அரசு […]

