In the Tiruchendur temple bribery scandal, action will be taken against the perpetrators—whoever they may be—without any discrimination or hesitation.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் விரைவில் மாறுமா? காகித நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகள் வருமா? இந்திய ரிசர்வ் வங்கி இதுகுறித்து செயல்பட்டு வருகிறதா? ஆம் என்பதே பதில். இது தொடர்பாக தேசிய ஊடகங்களில் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய காகித நோட்டுகளை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகரிக்கிறது. இந்தச் செலவைக் குறைப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இது தொடர்பாக […]
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், கோயில் வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தார்.. பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட அவர் அன்னதான உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.. தரிசன ஏற்பாடுகள், நடைமுறைகள் குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ரமேஷ் கேட்டறிந்தார்.. அன்னதான அலுவலகத்தில் பணிகளை சரிவர செய்யாத பணியாளர்கள் […]
காலை உணவு சமைக்க நேரமில்லாதபோதும், அனைவரும் பசியோடு இருக்கும்போதும், நம் நினைவுக்கு வரும் முதல் உணவு ‘பிரட்’ (Bread) தான். நாவுக்குச் சுவையூட்டும் இந்த பிரட், வயிற்றுக்குள் சென்றதும் பல நோய்களை உண்டாக்கக்கூடும் என்று உணவு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.. பிரட்-ஐ தொடர்ந்து சாப்பிட்டு வருவது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அப்படியென்றால், பிரட்-ஐ ஏன் சாப்பிடக்கூடாது? அதைச் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை இப்போது அறிந்துகொள்வோம். பிரட் சாப்பிடக்கூடாததற்கான […]
தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவ்வப்போது தனது கருத்துகளை அதிரடியாக வெளியிட்டு வருகிறார்…. திமுக கூட்டணி, தவெக கூட்டணி தொடர்பாக தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.. அந்த வகையில் சமீபத்தில் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், குதிரை பேர அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜோதிமணி கூறியிருந்தார்.. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு […]
In Chennai today, the price of ornamental gold rose by Rs. 800 per sovereign and is being sold at Rs. 1,16,800.
இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (CERT-In), மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு புதிய உயர்-அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அரசாங்க ஆதரவு பெற்ற இணையப் பாதுகாப்பு முகமையால் மே 27 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவுரை, உயர் தீவிரத்தன்மை மதிப்பீட்டைக் கொண்டுள்ளதுடன், மைக்ரோசாஃப்ட் 365 கோபைலட், அஸூர் ரிசோர்ஸ் மேனேஜர், அஸூர் விர்ச்சுவல் நெட்வொர்க் கேட்வே, மைக்ரோசாஃப்ட் என்ட்ரா ஐடி, அஸூர் ஸ்டாக் ஹெச்சிஐ மற்றும் […]
Reports indicate that the United States and Iran are close to reaching a preliminary agreement regarding the implementation of a 60-day ceasefire.
The Central Government has decided to conduct a survey to identify oil and natural gas reserves within the country’s borders.
Information has now emerged regarding why Vijay did not meet with senior Congress leaders.

